திங்கள், 3 மே, 2010

செலவு சாம்பார்
தேவையான பொருட்கள் =
தக்காளி பெரிதாக =6
1= தேங்காய் துருவல் ஓரு கை அளவு (சின்ன மூடி போதும் )
2= கொத்தமல்லி விதை ஓரு கை நிறைய இருக்கனும்
3=வரமிளகாய் காய்ந்தது பத்து (சிவப்பு )
4=அரிசி இரண்டு ஸ்பூன் (சாப்பிடும் ஸ்பூன் )

5=கடலை பருப்பு இரண்டு ஸ்பூன் (சாப்பிடும் ஸ்பூன்
6=உளுந்து ஓரு ஸ்பூன்
7=மிளகு ஓரு ஸ்பூன்
8=ஜீரகம் இரண்டு ஸ்பூன்
9=பட்டை ஓரு துண்டு சின்னதா
10=லவங்கம் மூன்று
11=வெந்தயம் பதினைந்து
12=வடகம் சிறிது (இல்லாட்டியும் ஒகெ )
13=இஞ்சி ஓரு இன்ச்
14=பூண்டு நான்கு பல்
15=மிளகாய் தூள் ஓரு ஸ்பூன்

17=உப்பு
18=கடலை என்னை மூன்று கரண்டி வாசமா இருக்கும் (இலாட்டி)aayil
19=கடுகு+உளுந்து+கடலைபருப்பு இரண்டு ச்பூன்
20=சின்ன வெங்காயம் உரித்து தேவைக்கு ஏர்ப (முழுதாக)
21=தக்காளி ஒன்று பெரிதாக
22=கரிவேபிலை

மாசல் அரைக்க =
முறத்தில் தேங்காய் துருவல் ,கொத்தமல்லி விதை ,
வரமிளகாய் காய்ந்தது பத்து ,அரிசி இரண்டு ஸ்பூன் ,கடலை பருப்பு இரண்டு ஸ்பூன் ,உளுந்து ஓரு ஸ்பூன்
மிளகு ஓரு ஸ்பூன்
ஜீரகம் இரண்டு ஸ்பூன்
பட்டை ஓரு துண்டு சின்னதா
லவங்கம் மூன்று
வெந்தயம் பதினைந்து
வடகம் சிறிது (இல்லாட்டியும் ஒகெ )
இஞ்சி ஓரு இன்ச்
பூண்டு நான்கு பல்
இவற்றை முறத்தில் தனி தனியாக வைக்கவும் 8:40 pm (0 நிமிடங்களுக்கு முன்) நீக்கு latha

அடுப்பை பற்றவைத்து கடாய் வைத்து காய்ந்ததும் மூன்ற ச்பூன் (என்னை ஊற்றி காய்ந்ததும் முதலில் அரிசியை போடவும் வெண்ணிறமாக பொரிந்ததும் கடலை பருப்பு ,உளுந்து மிளகு போடவும் சிவந்ததும் ஜீரகம் ,மிளகாய் வடகம் வெந்தயம் இஞ்சி ,பூண்டு போட்டு வறுக்கவும் (அடுப்பை குறைவாக வைத்து ) வறுக்கவும் பிறகு தேங்காய் துருவல் போவும் சிறிது என்னை போல் ஆனதும் கொதமல்லி விதை போட்டு வாசம் வரும்வரை வறுக்கவும் ,அடுப்பை அணைத்து விட்டு இதை ஆறவிட்டு மிச்சி அல்லது கிரைண்டரில் நைசாக அரைக்கவும் .
தக்காளியையும் கடாயில் என்னை விட்டு காய்ந்ததும் போட்டு நன்றாக தோள் சுருங்கும் படி வதக்கி ஆறவைத்து கடைசியில் மாசலுடன் சேர்த்து அரைக்கவும் .

செய்முறை

அடுப்பை பற்ற வைத்து கடாய் காய்ந்ததும் தேவையான என்னை ஊற்றி
காய்ந்ததும் கடுகு +உளுந்து +கடலை பருப்பு போட்டு வெடித்ததும் ,வெங்காயம் ,கரிவேபிலை போட்டு , நன்றாக வதக்கவும் .
பிறகு அரைத்த மசாலை ஊற்றி தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு சாம்பார் பதம் வந்ததும் இறக்கவும் .

.அடுப்பை சிம்மில் வைத்து என்னை பிரிந்து வந்ததும் இறக்கவும்
*****************************************************************

வத்த குழம்பு

22=சொண்டைகாய் ஓரு வழகு (நெல்லிக்காய் போல குட்டியா குண்டா பட்சை கலரில் இருக்கும் அதை அம்மியில் வைத்து தட்டனும் காய் பிளவுபடும்
உள்ளே நிறைய விதைகள் இருக்கும் . தட்டிய பின் நன்றாக விதைகள் போகும் படி கழுவி எடுத்தது கொள்ளவும் ) illatti kasapaa irukum

2புளி கரைசல் தேவைக்கு ஏற்றப் (நீரில் ஊறவைத்து கரைத்து கொள்ளவும் )

1= தேங்காய் துருவல் ஓரு கை அளவு (சின்ன மூடி போதும் )
2= கொத்தமல்லி விதை ஓரு கை நிறைய இருக்கனும்
3=வரமிளகாய் காய்ந்தது பத்து (சிவப்பு )
4=அரிசி இரண்டு ஸ்பூன் (சாப்பிடும் ஸ்பூன் )

5=கடலை பருப்பு இரண்டு ஸ்பூன் (சாப்பிடும் ஸ்பூன்
6=உளுந்து ஓரு ஸ்பூன்
7=மிளகு ஓரு ஸ்பூன்
8=ஜீரகம் இரண்டு ஸ்பூன்
9=பட்டை ஓரு துண்டு சின்னதா
10=லவங்கம் மூன்று
11=வெந்தயம் பதினைந்து
12=வடகம் சிறிது (இல்லாட்டியும் ஒகெ )
13=இஞ்சி ஓரு இன்ச்
14=பூண்டு நான்கு பல்
15=மிளகாய் தூள் ஓரு ஸ்பூன்

17=உப்பு
18=கடலை என்னை மூன்று கரண்டி வாசமா இருக்கும் (இலாட்டி)aayil
19=கடுகு+உளுந்து+கடலைபருப்பு இரண்டு ச்பூன்
20=சின்ன வெங்காயம் உரித்து தேவைக்கு ஏர்ப (முழுதாக)
21=தக்காளி ஒன்று பெரிதாக
22=கரிவேபிலை

மாசல் அரைக்க =
முறத்தில் தேங்காய் துருவல் ,கொத்தமல்லி விதை ,
வரமிளகாய் காய்ந்தது பத்து ,அரிசி இரண்டு ஸ்பூன் ,கடலை பருப்பு இரண்டு ஸ்பூன் ,உளுந்து ஓரு ஸ்பூன்
மிளகு ஓரு ஸ்பூன்
ஜீரகம் இரண்டு ஸ்பூன்
பட்டை ஓரு துண்டு சின்னதா
லவங்கம் மூன்று
வெந்தயம் பதினைந்து
வடகம் சிறிது (இல்லாட்டியும் ஒகெ )
இஞ்சி ஓரு இன்ச்
பூண்டு நான்கு பல்
இவற்றை முறத்தில் தனி தனியாக வைக்கவும்

அடுப்பை பற்றவைத்து கடாய் வைத்து காய்ந்ததும் மூன்ற ச்பூன் (என்னை ஊற்றி காய்ந்ததும் முதலில் அரிசியை போடவும் வெண்ணிறமாக பொரிந்ததும் கடலை பருப்பு ,உளுந்து மிளகு போடவும் சிவந்ததும் ஜீரகம் ,மிளகாய் வடகம் வெந்தயம் இஞ்சி ,பூண்டு போட்டு வறுக்கவும் (அடுப்பை குறைவாக வைத்து ) வறுக்கவும் பிறகு தேங்காய் துருவல் போவும் சிறிது என்னை போல் ஆனதும் கொதமல்லி விதை போட்டு வாசம் வரும்வரை வறுக்கவும் ,அடுப்பை அணைத்து விட்டு இதை ஆறவிட்டு மிச்சி அல்லது கிரைண்டரில் நைசாக அரைக்கவும் 6:11 pm (0 நிமிடங்களுக்கு முன்) நீக்கு latha
தயாரிக்கும் முறை

அடுப்பை பற்ற வைத்து கடாய் காய்ந்ததும் தேவையான என்னை ஊற்றி
காய்ந்ததும் கடுகு +உளுந்து +கடலை பருப்பு போட்டு வெடித்ததும் ,வெங்காயம் ,கரிவேபிலை போட்டு , தக்காளி ,, காயை போட்டு நன்றாக வதக்கவும் . காய் கெட்டு பட்டு தோலின் நிறம் என்னை போல் ஆனதும் சிலவை ஊற்றி புளி கரைசல் சேர்த்து கொதிக்க விட்டு குழம்பு பதம் வந்ததும் இறக்கவும் தேவையான உப்பை போட்டு கொதிக்க விடவும் .அடுப்பை சிம்மில் வைத்து என்னை பிரிந்து வந்ததும் இறக்கவும் குழம்பு குழம்பு ரெடி (புளி குழம்பிற்கு எதுவாக இருந்தாலும்

ஓரு ஸ்பூன் சர்க்கரை போட்டால் சுவை கூடுதலாக இருக்கும் போடணும்