*கத்திரிகாய் ரோஸ்ட்*
"தேவையான பொருட்கள்"
1= விதை இல்லாத பிஞ்சு கத்திரிக்காய் அரை கிலோ
2= தேங்காய் சின்ன மூடி =ஒன்று
3= சின்ன வெங்காயம் நூற்றி ஐம்பது கிராம் (ஓரு கைநிறைய )
4= கசகசா இரண்டு ஸ்பூன்
5= பட்டை இரண்டு துண்டு
6= லவங்கம் ஆறு
7= கொத்தமல்லி விதை இரண்டு ஸ்பூன்
8= மிளகு ஓரு ஸ்பூன்
9= இஞ்சி கொஞ்சம்
10= பூண்டு பனிரண்டு பல்லு
11= தக்காளி பெரிதாக ஒன்று
12= கடுகு +உளுந்து +காலை பருப்பு இரண்டு ஸ்பூன்
13= கரிவேபிலை
14= மிளகாய் தூள் ஒன்னரை ஸ்பூன்
15= சோம்பு இரண்டு ஸ்பூன்
16= உப்பு
17= ஆயில்
"{மசால் அரைக்க தேவையான பொருட்கள்"
தேங்காய் சின்ன மூடி =ஒன்று
கசகசா இரண்டு ஸ்பூன்
பட்டை இரண்டு துண்டு
லவங்கம் ஆறு
கொத்தமல்லி விதை இரண்டு ஸ்பூன்
இஞ்சி கொஞ்சம்
பூண்டு பனிரண்டு பல்லு
சோம்பு இரண்டு ஸ்பூன்
மிளகு ஓரு ஸ்பூன்
இவற்றை மிக்ஸ்சியில் நைசாக அரைத்து வைத்து கொள்ளவும்
"செய்முறை"
முதலில் ஓரு பத்திரத்தில் தண்ணீர் வைத்து கத்திரிகாயை நான்காக வகுந்து போடணும் (முழுதாக இருக்கும் படி நடுவில் மட்டும் வெட்டனும் )
அடுப்பில் கடாய் வைத்து காய் வதாக தேவையான என்னை ஊற்றி என்னை ஊற்றி காய்ந்ததும் கடுகு +உளுந்து +காலை பருப்பு போட்டு வெடித்ததும் வெங்காயம் கரிவேபிலை போடணும் பிறகு மிளகாய் தூள் தக்காளி போட்டு வதக்கி கத்திரி காயை ப்போட்டு வதக்கணும் காய் கெட்டியாக மாறி தோலின் நிறம் மாறி என்னை போல் தெரியும் அப்போது மசாலை ஊற்றி சிறிது தண்ணீர் சேர்து கொதிக வைத்து
கெட்டியாக டிரய் செய்து இறக்கவும் மசால் காயுடன் ஒட்டி போகும் படி செய்யணும் (கத்திரிக்காய் சீக்கிரம் வெந்து போகும் கொஞ்சமா தண்ணீர் சீர்து பக்குவமாக கத்திகி செய்யணும் )
செவ்வாய், 30 மார்ச், 2010
*சிக்கன் மசால் குழம்பு*
"தேவையான பொருட்கள்"
1-= கோழி அரை அல்லது ஓரு கிலோ
"மாசால் அரைக்க தேவையான பொருட்கள் "
2=தேங்காய் ஒன்று மீடியம் சைஸ், பெரியதாக இருந்தால் (பெரிய மூடி ஒன்று )உங்கள் தேவைக்கு ஏர்பவும் போடலாம்
௩=கசகசா ஒன்னரை ஸ்பூன்
4=சோம்பு ஓரு ஸ்பூன்
5=பட்டை ஓரு துண்டு
6=லவங்கம் எட்டு
7=இஞ்சி ஓரளவு
8=பூண்டு பன்னிரண்டு பல்லு
9=கொத்தமல்லி விதை ஒன்னரை ஸ்பூன்
10=மிளகு ஒன்னரை ஸ்பூன் போடணும் )
11= பொட்டு கடலை அரை ஆழகு (ஓரு கை நிறைய போடணும் )
இவற்றை மிக்ஸ்சியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும் (நைசாக இருக்ககூடாது )
"செய்முறை"
அடுப்பில் கடாய் வைத்து தேவைக்கு earர்ப என்னை ஊற்றவும் .காய்ந்ததும் கடுகு +உளுந்து +கடலை பருப்பு போட்டு வெடித்ததும் தேவைக்கு ஏர்ப சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்
மிளகாய் தூள் இரண்டு, ஸ்பூன் கறிமசாலா இரண்டு ஸ்பூன் (தேவைக்கு ஏர்ப கூட்டவும் ) தக்காளி ஒன்று போடவும் . பிறகு கோழியை போட்டு
உப்பு ,விளகெண்ணை சேர்த்து வதக்கவும் ,நன்றாக வதங்கி டிரய் ஆனதும் அரைத்த மசாலாவை ஊற்றி தண்ணீர் சேர்த்து மூடி நான்கு விசில் விடவும் குழம்பு ரெடி (இட்லி தோசை பூரி சப்பாத்தி எல்லாத்துக்கும் நல்ல இருக்கும் (பாய்லர் கோழி என்றால் இரச்ண்டு விசில் 27 மார்ச் (4 நாட்களுக்கு முன்) நீக்கு latha
(மட்டன்) சிக்கன் ப்ரை
இரண்டாவதாக சொன்ன சிக்கன் மசால் குழம்பு போல் ,கோழிக்கு பதில் மட்டன் போட்டு மட்டன் மசாலா குழம்பு செய்யலாம் . சிலருக்கு குழம்பில் கரி இருந்தால் பிடிக்காது ..தனியாக எடுத்தது ப்ரை செய்து சாபிட்டால் நல்ல இருக்கும் .
"தேவையான பொருட்கள்"
பெரிய வெங்காயம் இரண்டு நீளமாக (பட்சடிக்கு போடுவதுபோல் )
)நறுக்கி கொள்ளவும்
தக்காளி =இரண்டு நறுக்கி கொள்ளவும்
மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
கறிமசால் இரண்டு ஸ்பூன்
தூள் உப்பு தேவைக்கு ஏற்றப்
கொத்தமல்லி
கரிவேபிலை
கரி குழம்பு இரண்டு கரண்டி
எண்ணை தேவைக்கு ஏற்றப்
கடுகு +உளுந்து +கடலைபருப்பு
"செய்முறை"
அடுப்பில் கடை வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும்
கடுகு +உளுந்து +கடலைபருப்பு போட்டு வெடித்ததும் வெங்காயம் போடவும் வதக்கவும் பிறகு தக்காளி கரிவேபிலை காரம் ,கறிமசால்
போட்டு சிறிது வதங்கியதும் குழம்பை ஊற்றி கறியை போட்டு
நன்றாக சுண்டும் வரை ப்ரை செய்து இறக்கவும் கொத்தமல்லி தழையை தூவவும்
(கொஞ்சம் கிரேவி யாக ) இருந்தால் இட்லிக்கு நல்ல இருக்கும்
"தேவையான பொருட்கள்"
1-= கோழி அரை அல்லது ஓரு கிலோ
"மாசால் அரைக்க தேவையான பொருட்கள் "
2=தேங்காய் ஒன்று மீடியம் சைஸ், பெரியதாக இருந்தால் (பெரிய மூடி ஒன்று )உங்கள் தேவைக்கு ஏர்பவும் போடலாம்
௩=கசகசா ஒன்னரை ஸ்பூன்
4=சோம்பு ஓரு ஸ்பூன்
5=பட்டை ஓரு துண்டு
6=லவங்கம் எட்டு
7=இஞ்சி ஓரளவு
8=பூண்டு பன்னிரண்டு பல்லு
9=கொத்தமல்லி விதை ஒன்னரை ஸ்பூன்
10=மிளகு ஒன்னரை ஸ்பூன் போடணும் )
11= பொட்டு கடலை அரை ஆழகு (ஓரு கை நிறைய போடணும் )
இவற்றை மிக்ஸ்சியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும் (நைசாக இருக்ககூடாது )
"செய்முறை"
அடுப்பில் கடாய் வைத்து தேவைக்கு earர்ப என்னை ஊற்றவும் .காய்ந்ததும் கடுகு +உளுந்து +கடலை பருப்பு போட்டு வெடித்ததும் தேவைக்கு ஏர்ப சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்
மிளகாய் தூள் இரண்டு, ஸ்பூன் கறிமசாலா இரண்டு ஸ்பூன் (தேவைக்கு ஏர்ப கூட்டவும் ) தக்காளி ஒன்று போடவும் . பிறகு கோழியை போட்டு
உப்பு ,விளகெண்ணை சேர்த்து வதக்கவும் ,நன்றாக வதங்கி டிரய் ஆனதும் அரைத்த மசாலாவை ஊற்றி தண்ணீர் சேர்த்து மூடி நான்கு விசில் விடவும் குழம்பு ரெடி (இட்லி தோசை பூரி சப்பாத்தி எல்லாத்துக்கும் நல்ல இருக்கும் (பாய்லர் கோழி என்றால் இரச்ண்டு விசில் 27 மார்ச் (4 நாட்களுக்கு முன்) நீக்கு latha
(மட்டன்) சிக்கன் ப்ரை
இரண்டாவதாக சொன்ன சிக்கன் மசால் குழம்பு போல் ,கோழிக்கு பதில் மட்டன் போட்டு மட்டன் மசாலா குழம்பு செய்யலாம் . சிலருக்கு குழம்பில் கரி இருந்தால் பிடிக்காது ..தனியாக எடுத்தது ப்ரை செய்து சாபிட்டால் நல்ல இருக்கும் .
"தேவையான பொருட்கள்"
பெரிய வெங்காயம் இரண்டு நீளமாக (பட்சடிக்கு போடுவதுபோல் )
)நறுக்கி கொள்ளவும்
தக்காளி =இரண்டு நறுக்கி கொள்ளவும்
மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
கறிமசால் இரண்டு ஸ்பூன்
தூள் உப்பு தேவைக்கு ஏற்றப்
கொத்தமல்லி
கரிவேபிலை
கரி குழம்பு இரண்டு கரண்டி
எண்ணை தேவைக்கு ஏற்றப்
கடுகு +உளுந்து +கடலைபருப்பு
"செய்முறை"
அடுப்பில் கடை வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும்
கடுகு +உளுந்து +கடலைபருப்பு போட்டு வெடித்ததும் வெங்காயம் போடவும் வதக்கவும் பிறகு தக்காளி கரிவேபிலை காரம் ,கறிமசால்
போட்டு சிறிது வதங்கியதும் குழம்பை ஊற்றி கறியை போட்டு
நன்றாக சுண்டும் வரை ப்ரை செய்து இறக்கவும் கொத்தமல்லி தழையை தூவவும்
(கொஞ்சம் கிரேவி யாக ) இருந்தால் இட்லிக்கு நல்ல இருக்கும்
*சிக்கன் குழம்பு*
"தேவையான பொருட்கள்"
22=கோழி அரை அல்லது ஓரு கிலோ
1= தேங்காய் துருவல் ஓரு கை அளவு (சின்ன மூடி போதும் )
2= கொத்தமல்லி விதை ஓரு கை நிறைய இருக்கனும்
3=வரமிளகாய் காய்ந்தது பத்து (சிவப்பு )
4=அரிசி இரண்டு ஸ்பூன் (சாப்பிடும் ஸ்பூன் )
5=கடலை பருப்பு இரண்டு ஸ்பூன் (சாப்பிடும் ஸ்பூன்
6=உளுந்து ஓரு ஸ்பூன்
7=மிளகு ஓரு ஸ்பூன்
8=ஜீரகம் இரண்டு ஸ்பூன்
9=பட்டை ஓரு துண்டு சின்னதா
10=லவங்கம் மூன்று
11=வெந்தயம் பதினைந்து
12=வடகம் சிறிது (இல்லாட்டியும் ஒகெ )
13=இஞ்சி ஓரு இன்ச்
14=பூண்டு நான்கு பல்
15=மிளகாய் தூள் ஓரு ஸ்பூன்
16=கறிமசால் இரண்டு ஸ்பூன்
17=உப்பு
18=கடலை என்னை மூன்று கரண்டி வாசமா இருக்கும் (இலாட்டி)aayil
19=கடுகு+உளுந்து+கடலைபருப்பு இரண்டு ச்பூன்
20=சின்ன வெங்காயம் உரித்து தேவைக்கு ஏர்ப (முழுதாக)
21=தக்காளி ஒன்று பெரிதாக
22=கரிவேபிலை
மாசல் அரைக்க = முறத்தில் தேங்காய் துருவல் ,கொத்தமல்லி விதை ,
வரமிளகாய் காய்ந்தது பத்து ,அரிசி இரண்டு ஸ்பூன் ,கடலை பருப்பு இரண்டு ஸ்பூன் ,உளுந்து ஓரு ஸ்பூன்
மிளகு ஓரு ஸ்பூன்
ஜீரகம் இரண்டு ஸ்பூன்
பட்டை ஓரு துண்டு சின்னதா
லவங்கம் மூன்று
வெந்தயம் பதினைந்து
வடகம் சிறிது (இல்லாட்டியும் ஒகெ )
இஞ்சி ஓரு இன்ச்
பூண்டு நான்கு பல்
இவற்றை முறத்தில் தனி தனியாக வைக்கவும்
அடுப்பை பற்றவைத்து கடாய் வைத்து காய்ந்ததும் மூன்ற ச்பூன் (என்னை ஊற்றி காய்ந்ததும் முதலில் அரிசியை போடவும் வெண்ணிறமாக பொரிந்ததும் கடலை பருப்பு ,உளுந்து மிளகு போடவும் சிவந்ததும் ஜீரகம் ,மிளகாய் வடகம் வெந்தயம் இஞ்சி ,பூண்டு போட்டு வறுக்கவும் (அடுப்பை குறைவாக வைத்து ) வறுக்கவும் பிறகு தேங்காய் துருவல் போவும் சிறிது என்னை போல் ஆனதும் கொதமல்லி விதை போட்டு வாசம் வரும்வரை வறுக்கவும் ,அடுப்பை அணைத்து விட்டு இதை ஆறவிட்டு மிச்சி அல்லது கிரைண்டரில் நைசாக அரைக்கவும்
"செய்முறை"
அடுப்பை பற்றவைத்து குக்கரை வைக்கவும் காய்ந்ததும் மூன்று கரண்டி என்னை ஊற்றவும் (தேவைக்கு ஏர்ப கூட்டவும் குறைக்கவும் )என்னை காய்ந்ததும் கடுகு+உளுந்து+கடலைபருப்பு போட்டு சிவந்ததும் வெங்காயம் கரிவேபிலை போடவும் ,பிறகு மிளகாய் தூள் ,கறிமசால் போடவும் வசம் போனதும் தக்காளி போடவும் பிறகு கழுவி வடித்த சிக்கனை போட்டு நன்றாக வதக்கவும் உப்பு சேர்கவும் விளகெண்ணை அரை ஸ்பூன் ஊற்றவும் நன்றாக வதங்கி டிரை ஆனதும் அரைத்த மசால் ஊற்றவும் தேவைக்கு ஏர்ப தண்ணீர் ஊற்றவும் குக்கரை மூடி விசில் போட்டு விடவும் (பாய்லர் கோழி என்றால் இரண்டு விசில் போதும் )
நாட்டு கோழி என்றால் ஐந்து விசில் )நாட்டு கோழி சுவையாய் இருக்கும் குழம்புக்கு )குழம்பு ரெடி
குழம்பு தண்ணியாகவும் இருக்க கூடாது ரொம்ப கெட்டியாகவும் இருக்க கூடாது .சாம்பார் போல் நாடு தரமா இருக்கனும்
இடிலிகும் பூரிக்கும் நன்றாக இருக்கும்
"தேவையான பொருட்கள்"
22=கோழி அரை அல்லது ஓரு கிலோ
1= தேங்காய் துருவல் ஓரு கை அளவு (சின்ன மூடி போதும் )
2= கொத்தமல்லி விதை ஓரு கை நிறைய இருக்கனும்
3=வரமிளகாய் காய்ந்தது பத்து (சிவப்பு )
4=அரிசி இரண்டு ஸ்பூன் (சாப்பிடும் ஸ்பூன் )
5=கடலை பருப்பு இரண்டு ஸ்பூன் (சாப்பிடும் ஸ்பூன்
6=உளுந்து ஓரு ஸ்பூன்
7=மிளகு ஓரு ஸ்பூன்
8=ஜீரகம் இரண்டு ஸ்பூன்
9=பட்டை ஓரு துண்டு சின்னதா
10=லவங்கம் மூன்று
11=வெந்தயம் பதினைந்து
12=வடகம் சிறிது (இல்லாட்டியும் ஒகெ )
13=இஞ்சி ஓரு இன்ச்
14=பூண்டு நான்கு பல்
15=மிளகாய் தூள் ஓரு ஸ்பூன்
16=கறிமசால் இரண்டு ஸ்பூன்
17=உப்பு
18=கடலை என்னை மூன்று கரண்டி வாசமா இருக்கும் (இலாட்டி)aayil
19=கடுகு+உளுந்து+கடலைபருப்பு இரண்டு ச்பூன்
20=சின்ன வெங்காயம் உரித்து தேவைக்கு ஏர்ப (முழுதாக)
21=தக்காளி ஒன்று பெரிதாக
22=கரிவேபிலை
மாசல் அரைக்க = முறத்தில் தேங்காய் துருவல் ,கொத்தமல்லி விதை ,
வரமிளகாய் காய்ந்தது பத்து ,அரிசி இரண்டு ஸ்பூன் ,கடலை பருப்பு இரண்டு ஸ்பூன் ,உளுந்து ஓரு ஸ்பூன்
மிளகு ஓரு ஸ்பூன்
ஜீரகம் இரண்டு ஸ்பூன்
பட்டை ஓரு துண்டு சின்னதா
லவங்கம் மூன்று
வெந்தயம் பதினைந்து
வடகம் சிறிது (இல்லாட்டியும் ஒகெ )
இஞ்சி ஓரு இன்ச்
பூண்டு நான்கு பல்
இவற்றை முறத்தில் தனி தனியாக வைக்கவும்
அடுப்பை பற்றவைத்து கடாய் வைத்து காய்ந்ததும் மூன்ற ச்பூன் (என்னை ஊற்றி காய்ந்ததும் முதலில் அரிசியை போடவும் வெண்ணிறமாக பொரிந்ததும் கடலை பருப்பு ,உளுந்து மிளகு போடவும் சிவந்ததும் ஜீரகம் ,மிளகாய் வடகம் வெந்தயம் இஞ்சி ,பூண்டு போட்டு வறுக்கவும் (அடுப்பை குறைவாக வைத்து ) வறுக்கவும் பிறகு தேங்காய் துருவல் போவும் சிறிது என்னை போல் ஆனதும் கொதமல்லி விதை போட்டு வாசம் வரும்வரை வறுக்கவும் ,அடுப்பை அணைத்து விட்டு இதை ஆறவிட்டு மிச்சி அல்லது கிரைண்டரில் நைசாக அரைக்கவும்
"செய்முறை"
அடுப்பை பற்றவைத்து குக்கரை வைக்கவும் காய்ந்ததும் மூன்று கரண்டி என்னை ஊற்றவும் (தேவைக்கு ஏர்ப கூட்டவும் குறைக்கவும் )என்னை காய்ந்ததும் கடுகு+உளுந்து+கடலைபருப்பு போட்டு சிவந்ததும் வெங்காயம் கரிவேபிலை போடவும் ,பிறகு மிளகாய் தூள் ,கறிமசால் போடவும் வசம் போனதும் தக்காளி போடவும் பிறகு கழுவி வடித்த சிக்கனை போட்டு நன்றாக வதக்கவும் உப்பு சேர்கவும் விளகெண்ணை அரை ஸ்பூன் ஊற்றவும் நன்றாக வதங்கி டிரை ஆனதும் அரைத்த மசால் ஊற்றவும் தேவைக்கு ஏர்ப தண்ணீர் ஊற்றவும் குக்கரை மூடி விசில் போட்டு விடவும் (பாய்லர் கோழி என்றால் இரண்டு விசில் போதும் )
நாட்டு கோழி என்றால் ஐந்து விசில் )நாட்டு கோழி சுவையாய் இருக்கும் குழம்புக்கு )குழம்பு ரெடி
குழம்பு தண்ணியாகவும் இருக்க கூடாது ரொம்ப கெட்டியாகவும் இருக்க கூடாது .சாம்பார் போல் நாடு தரமா இருக்கனும்
இடிலிகும் பூரிக்கும் நன்றாக இருக்கும்
*தக்காளி சாம்பார்*
"தேவையான பொருட்கள்"
தக்காளி -ஆறு , பெரிது என்றால் நான்கு போதும் நம் தேவைக்கு போடலாம்
தேங்காய் - அரை மூடி
பட்டை ஓரு இன்ச் அளவு
லவங்கம் -ஏழு
கசகச - சாப்பிடும் ஸ்பூனில் ஓரு ஸ்பூன்
மிளகு -அரை ஸ்பூன்
கொத்தமல்லி விதை -ஓரு ஸ்பூன்
பொட்டு கடலை -ஓரு கை அளவு (அரை ஆளாகு )
இஞ்சி சிறு துண்டு
பூண்டு பத்து பல்
சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் தேவையான அளவு
ஆயில் ஓரு கரண்டி , கடுகு உளுத்தம்பருப்பு .கடலைபருப்பு , மிளகாய்த்தூள் ஓரு ஸ்பூன் , ,கொதமல்லி இலை ,கறிவேப்பிலை
"செய்முறை"
தக்காளியை தவிர்த்து மற்றவற்றை மிக்சியில் போட்டு அரைக்கவும் தண்ணீர் சேர்து .வத வத என்று இருக்கும் போது ( நைசா அரைக்க கூடாது ) தக்காளியை போட்டு நன்றாக அரைக்கவும் .
பிறகு
அடுப்பை பற்றவைத்து கடாயில் என்னை ஊற்றி காய்ந்ததும் கடுகு ,உளுத்தம் பருப்பு கடலை பருப்பு போட்டு வெடித்ததும் வெங்காயம் போட்டு வதக வேண்டும் .அதனுடன் மிளகாய் தூள் ,கறிவேப்பிலைபோட்டு வதக்கி மசாலை ஊற்றி தேவையான நீர சேர்த்து கொதிகவிடனும் .தேவையான உப்பு போடவும்
கொதமல்லி இல்லை தூவி இறக்கவும் கொஞ்சம் கட்டி ஆனதும் இறக்கவும் இடிலி ,, தோசை , கோதுமை தோசைக்கு நன்றாக இருக்கும் 26 மார்ச் (5 நாட்களுக்கு முன்) நீக்கு
*மீன் குழம்பு*
மீனை வாங்கி வந்ததும் கட்டி தயிர் ஓரு கப் கல்லு உப்பு அரை கை போட்டுவைத்து பத்து நிமிடம் கழித்து கழுவினால் அதில் உள்ள செதில்கள் வளவளப்பு போகும் .வாடை வராது ..
"தேவையான பொருட்கள்"
மீன் உப்பு காரம் இஞ்சி பூண்டு விழுது கொத்தமல்லி தூள் புளிகரைதது தேங்காய் பெரிய மூடி அரைத்து கடுகு கடலை பருப்பு உளுந்து கறிவேப்பிலை கொத்தமல்லி தளை தக்காளி சின்னவெங்காயம்
"செய்முறை"
கடாயில் என்னை ஊற்றி காய்ந்ததும் ,கடுகு ,உளுந்து கடலை பருப்பு போட்டு வெடிது சிவந்ததும் தேவையான வெங்காயத்தை போட்டு வதக்கவும் உடன் காரம் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும் .வாசம் அடங்கியதும் தக்காளி இரண்டு நறிகியத்தை சேர்த்து வதக்கவும் .பின் தேங் காய் அரைத்ததை ஊற்றி புளி கரைசலை அளவுக்கு ஏற்றப் ஊற்றவும் கொத்தமல்லி பவுடரை கட்டி வராமல் போட்டு கலக்கவும் , உப்பு போடவும் கெட்டி யாகவும் இல்லாமல் தண்ணியாகவும் இல்லாமல் குழம்பு பதம் வந்ததும் அடுப்பை குறைத்து வைத்தால் என்னை பிரிந்து வரும் .கழுவிய மீனை போட்டு ஐந்து நிமிடம் மூடிவைத்தால் மீன் வெந்துவிடும் பிறகு அடுப்பை அணைக்கவும் .குழம்பு ரெடி 26 மார்ச் (5 நாட்களுக்கு முன்)
*மீன் குழம்பு *(2)
மீனை வாங்கி வந்ததும் கட்டி தயிர் ஓரு கப் கல்லு உப்பு அரை கை போட்டுவைத்து பத்து நிமிடம் கழித்து கழுவினால் அதில் உள்ள செதில்கள் வளவளப்பு போகும் .வாடை வராது
"தேவையான பொருட்கள்"
மாசால் ஆட்ட - கடலை பருப்பு , உளுந்து சீரகம் அரிசி ஓரு ச்பூன் முறத்தில் தனி தனியாக வைக்கவும் மிளகு பதினைந்து வெந்தயம் ஓரு சிட்டிகை பட்டை சிறிது லவங்கம் மூன்று இஞ்சி பூண்டு விழுது ஓரு ச்பூன் கொத்தமல்லி விதை ஓரு கை அளவு வரமிளகாய் சிவப்பு பத்து
தேங்காய் சிறு மூடி போதும் வடகம் சிறிது இருந்தால்
முதலில் அடுப்பை பற்ற வைத்து கடையை வைத்து இரண்டு இச்பூன் என்னை விட்டு காய்ந்ததும் முதலில் அரிசியை போடணும் பொரிந்து வெள்ளை ஆனதும் கடலை பருப்பு உளுந்து மிளகு வெந்தயம் பட்டை லவங்கம் போட்டு சிவந்ததும் சீரகம் போடணும் அடுப்பை குறைத்து வைத்து வறுக்கணும் இவற்றை எல்லாம் .பிறகு இஞ்சி பூண்டு விழுது
வரமிளகாய் தேங்காய் துருவல் போட்டு வதக்கணும் ..என்னைபோல் சிறிது ஆனதும் கொத்தமல்லி விதையை போட்டு வதக்கணும் சிறிது நேஅரம் வாசம் வரும் அது அடங்கியதும் அடுப்பை அணைத்து இதை சூடு ஆற விடனும் .பிறகு மிக்சியில் நைசாக அரைக்கணும்.சிலவு ரெடி
"செய்முறை"
கடையில் என்னை அளவுக்கு ஏற்றார் போல் கொஞ்சம் சேர்த்து ஊற்றனும்
காய்ந்ததும் கடுகு உளுந்து கடலை பருப்பு [pottu vedithathum alavukku eatru sinna vengaayam thakkaali moondru pottu nandraaga vathakkanum piragu araitha selavai ootri vendiya alavu puli karaisal searthu kothikkavidanum .
uppu podavum kulampu patham vanthathum aduppai simmil vaithu meenai pottu moodi vaikavum ennai pirinthathum aduppai
"தேவையான பொருட்கள்"
தக்காளி -ஆறு , பெரிது என்றால் நான்கு போதும் நம் தேவைக்கு போடலாம்
தேங்காய் - அரை மூடி
பட்டை ஓரு இன்ச் அளவு
லவங்கம் -ஏழு
கசகச - சாப்பிடும் ஸ்பூனில் ஓரு ஸ்பூன்
மிளகு -அரை ஸ்பூன்
கொத்தமல்லி விதை -ஓரு ஸ்பூன்
பொட்டு கடலை -ஓரு கை அளவு (அரை ஆளாகு )
இஞ்சி சிறு துண்டு
பூண்டு பத்து பல்
சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் தேவையான அளவு
ஆயில் ஓரு கரண்டி , கடுகு உளுத்தம்பருப்பு .கடலைபருப்பு , மிளகாய்த்தூள் ஓரு ஸ்பூன் , ,கொதமல்லி இலை ,கறிவேப்பிலை
"செய்முறை"
தக்காளியை தவிர்த்து மற்றவற்றை மிக்சியில் போட்டு அரைக்கவும் தண்ணீர் சேர்து .வத வத என்று இருக்கும் போது ( நைசா அரைக்க கூடாது ) தக்காளியை போட்டு நன்றாக அரைக்கவும் .
பிறகு
அடுப்பை பற்றவைத்து கடாயில் என்னை ஊற்றி காய்ந்ததும் கடுகு ,உளுத்தம் பருப்பு கடலை பருப்பு போட்டு வெடித்ததும் வெங்காயம் போட்டு வதக வேண்டும் .அதனுடன் மிளகாய் தூள் ,கறிவேப்பிலைபோட்டு வதக்கி மசாலை ஊற்றி தேவையான நீர சேர்த்து கொதிகவிடனும் .தேவையான உப்பு போடவும்
கொதமல்லி இல்லை தூவி இறக்கவும் கொஞ்சம் கட்டி ஆனதும் இறக்கவும் இடிலி ,, தோசை , கோதுமை தோசைக்கு நன்றாக இருக்கும் 26 மார்ச் (5 நாட்களுக்கு முன்) நீக்கு
*மீன் குழம்பு*
மீனை வாங்கி வந்ததும் கட்டி தயிர் ஓரு கப் கல்லு உப்பு அரை கை போட்டுவைத்து பத்து நிமிடம் கழித்து கழுவினால் அதில் உள்ள செதில்கள் வளவளப்பு போகும் .வாடை வராது ..
"தேவையான பொருட்கள்"
மீன் உப்பு காரம் இஞ்சி பூண்டு விழுது கொத்தமல்லி தூள் புளிகரைதது தேங்காய் பெரிய மூடி அரைத்து கடுகு கடலை பருப்பு உளுந்து கறிவேப்பிலை கொத்தமல்லி தளை தக்காளி சின்னவெங்காயம்
"செய்முறை"
கடாயில் என்னை ஊற்றி காய்ந்ததும் ,கடுகு ,உளுந்து கடலை பருப்பு போட்டு வெடிது சிவந்ததும் தேவையான வெங்காயத்தை போட்டு வதக்கவும் உடன் காரம் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும் .வாசம் அடங்கியதும் தக்காளி இரண்டு நறிகியத்தை சேர்த்து வதக்கவும் .பின் தேங் காய் அரைத்ததை ஊற்றி புளி கரைசலை அளவுக்கு ஏற்றப் ஊற்றவும் கொத்தமல்லி பவுடரை கட்டி வராமல் போட்டு கலக்கவும் , உப்பு போடவும் கெட்டி யாகவும் இல்லாமல் தண்ணியாகவும் இல்லாமல் குழம்பு பதம் வந்ததும் அடுப்பை குறைத்து வைத்தால் என்னை பிரிந்து வரும் .கழுவிய மீனை போட்டு ஐந்து நிமிடம் மூடிவைத்தால் மீன் வெந்துவிடும் பிறகு அடுப்பை அணைக்கவும் .குழம்பு ரெடி 26 மார்ச் (5 நாட்களுக்கு முன்)
*மீன் குழம்பு *(2)
மீனை வாங்கி வந்ததும் கட்டி தயிர் ஓரு கப் கல்லு உப்பு அரை கை போட்டுவைத்து பத்து நிமிடம் கழித்து கழுவினால் அதில் உள்ள செதில்கள் வளவளப்பு போகும் .வாடை வராது
"தேவையான பொருட்கள்"
மாசால் ஆட்ட - கடலை பருப்பு , உளுந்து சீரகம் அரிசி ஓரு ச்பூன் முறத்தில் தனி தனியாக வைக்கவும் மிளகு பதினைந்து வெந்தயம் ஓரு சிட்டிகை பட்டை சிறிது லவங்கம் மூன்று இஞ்சி பூண்டு விழுது ஓரு ச்பூன் கொத்தமல்லி விதை ஓரு கை அளவு வரமிளகாய் சிவப்பு பத்து
தேங்காய் சிறு மூடி போதும் வடகம் சிறிது இருந்தால்
முதலில் அடுப்பை பற்ற வைத்து கடையை வைத்து இரண்டு இச்பூன் என்னை விட்டு காய்ந்ததும் முதலில் அரிசியை போடணும் பொரிந்து வெள்ளை ஆனதும் கடலை பருப்பு உளுந்து மிளகு வெந்தயம் பட்டை லவங்கம் போட்டு சிவந்ததும் சீரகம் போடணும் அடுப்பை குறைத்து வைத்து வறுக்கணும் இவற்றை எல்லாம் .பிறகு இஞ்சி பூண்டு விழுது
வரமிளகாய் தேங்காய் துருவல் போட்டு வதக்கணும் ..என்னைபோல் சிறிது ஆனதும் கொத்தமல்லி விதையை போட்டு வதக்கணும் சிறிது நேஅரம் வாசம் வரும் அது அடங்கியதும் அடுப்பை அணைத்து இதை சூடு ஆற விடனும் .பிறகு மிக்சியில் நைசாக அரைக்கணும்.சிலவு ரெடி
"செய்முறை"
கடையில் என்னை அளவுக்கு ஏற்றார் போல் கொஞ்சம் சேர்த்து ஊற்றனும்
காய்ந்ததும் கடுகு உளுந்து கடலை பருப்பு [pottu vedithathum alavukku eatru sinna vengaayam thakkaali moondru pottu nandraaga vathakkanum piragu araitha selavai ootri vendiya alavu puli karaisal searthu kothikkavidanum .
uppu podavum kulampu patham vanthathum aduppai simmil vaithu meenai pottu moodi vaikavum ennai pirinthathum aduppai
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)