ஊத்தப்பம்
தேவையான பொருட்கள் =
பட்ச்சை அரிசி = 100 கிராம்
உளுத்தம்பருப்பு = 1ooகிராம்
கடலை பருப்பு =1டீ ஸ்பூன்
தேங்காய் மூடி =1
மிளகாய் வற்றல் =2
பெருங்காயம் =திட்டமாய் (அளவாய்)
புளித்தமோர் =1/2 ஆழாக்கு (பிடி)
கடுகு = 1/4டீ ஸ்பூன்
இஞ்சி = சிறிய துண்டு
பட்ச்சைமிளகாய் =௧
எண்ணை= தேவையான அளவு
உப்பு= தேவையான அளவு
*************************
பருப்பு உருண்டை குழம்பு
\*****************************
தேவையான பொருட்கள் =
துவரம்பருப்பு=100 கிராம்
கடலைபருப்பு =2டேபிள் ஸ்பூன்
பட்சைமிளகாய்= 1
வற்றல் மிளகாய் =2
தக்காளிபளம்=1
புளி= 2 நெல்லிக்காய் அளவு
எண்ணை =4டேபிள் ஸ்பூன்
கடுகு= 1/2
கொதுமல்லி =சிறிதளவு
பெருங்காயம்= சிறிதளவு
உப்பு= தேவையான அளவு
தேங்காய் =1/2 மூடி
செய்முறை =
-----------------------------
1.பருப்பு வகைகளை 1/2 மணி நேரம் தண்ணீரில் நனைத்து வைத்து அதனுடன் வற்றல்மிளகாய் , பட்சைமிளகாய் ,தேங்காய்,
குழம்பிற்கு சேர்கும் உப்பில் சிறிதளவு சேர்த்து கெட்டியாய் அரைக்கவும் .
2.=4 தம்ப்ளர் தண்ணீரில் புளியை ஊற வைக்கவும் .
3=வாணலியை நிதானமாய் எரிய கூடிய அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்தபின் அரைத்து வைத்திருக்கும் பருப்பை போட்டு கிளறி உருட்ட கூடிய பக்குவத்தில் இறக்கவும் .
4= வாணலியில் புளியை கரைத்து விட்டு பாக்கிஉப்பு ,வெல்லம் .சாம்பார்பொடி , தக்காளி பழம், துண்டு செய்து , புளி தண்ணீரில் சேர்த்து அடுப்பில் வைக்கவும் .
5=குழம்பு கொதிக்கும் போது பருப்பை உருண்டை செய்து ஓய்வ்வொன்டிராய் குளம்பில் போட்டு கரண்டி காம்பால் கிளறிவிடவும்
6=உருண்டைகள் வெந்து பகுவமானவுடன் மேலே ஓய்வ்வொன்டிராய் மிதந்து வரும் .கொத்துமல்லி தலையை கிள்ளி போட்டு , பெருங்காயத்தை செஆர்து குழம்பை அடுப்பில் இருந்து இறக்கி , கடுகு தாளித்து உபயோகபடுத்தவும்
-----------------------------------------------------------
நூதன முறை ரசப்பொடி
**********************************
தேவையான பொருட்கள் =
வற்றல் மிளகாய் =20
தனியா =4 teespoon
பட்டை ஒடித்து =2 teespoon
கசகசா =2 teespoon
மிளகு =8
சீரகம் =arai spoon
மஞ்சள்தூள் = 1 spoon
பூண்டு =4
லவங்கம் =4
செய்முறை=
1=பூண்டின் தோலை அகற்றவும்
2=குறிப்பிட்டு இருக்கும் எல்லா பொருளையும் வெய்யில்லில் காயவைக்கவும்
3=வாணலியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததுவும் பூண்டை போட்டு பொரித்து எடுக்கவும்
4=மஞ்சளை ஒன்றிரண்டாக தட்டி வைத்து கொள்ளவும்
5=வற்றல் மிளகாய்.தனியா ,
பட்டை ஒடித்து,
கசகசா
மிளகு
சீரகம்
மஞ்சள்தூள் = 1 spoon
பூண்டு
லவங்கம் முதலியவற்றை சன்னமாக இடித்து கரி .மசாலா, சாதம். வெங்காயம் ,உருளை கிழங்கு மசாலா பொடிக்கு இது நல்ல இருக்கும்
***********************************
மைசூர் ரசபொடி
தேவையான பொருட்கள் :
மிளகாய் வற்றல் =200 கிராம்
தனியா( கொத்தமல்லி ) =150கிராம்
வெந்தயம் = 3 டேபிள் ஸ்பூன்
மிளகு == 1 டீ ஸ்பூன்
சீரகம் =அரை டீ ஸ்பூன்
கடுகு =அரை டீ ஸ்பூன்
தட்டின மஞ்சள் = 1 டீ ஸ்பூன்
ஆய்ந்த கரிவேபில்லை : 1 பிடி
செய்முறை :
1= வாணலியை நிதானமாய் எரிய கூடிய அடுப்பில் வைத்து காய்ந்த பின் முதலில் கரிவேபிலை போட்டு வறுத்து எடுக்கவும் .
பிறகு மிளகாய் தவிர பாக்கி சாமான்களை போட்டு தனி தனியாக வாசம் வரும்மாறு வறுத்து எடுக்கவும் .(காந்தாமல்)
2= அரை டீ ஸ்பூன் என்னை விட்டு காய்ந்ததுவும் மிள்ளகாய் போட்டு வருத்துஎடுகவும் .
3; எல்லாவற்றையும் சேர்து சற்று கரகரப்பாக மிசினில் அரைத்து உபயோக படுத்தவும்
பக்குவமாக தயாரிக்க படும் சாம்பார் பொடியை ,சாம்பார் , , ,பொறித்த குழம்பு ,ரசம் கறி போன்ற தயாரிப்புக்கு ஸ்ருசி உள்ளதாக இருக்கும் இந்த பொடி
**********************************
சாம்பார் பொடி
தேவையான பொருட்கள் :
மிளகாய் வற்றல் +=175 கிராம்
தனியா( கொத்தமல்லி ) =175கிராம்
மிளகு == 2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு =4 டீ ஸ்பூன்
கடலை பருப்பு=2 டீ ஸ்பூன்
வெந்தயம் = அரை டீ ஸ்பூன்
கடுகு =அரை டீ ஸ்பூன்
தூள் செய்த மஞ்சள் =3 டீ ஸ்பூன்
செய்முறை :
1: தனியாவை சுத்தம் செய்யவும்
2: வாணலியை நிதானமாய் எரிய கூடிய அடுப்பில் வைத்து காய்ந்த பின் துவரம் பருப்பு ,கடலை பருப்பு.வெந்தயம் ,
கடுகு ,மிளகு .தூள் செய்த மஞ்சள் முதலியவற்றை தனி தனியாக
காந்தாமல் வறுத்து எடுக்கவும் .தனியாவை வாசம் வரும் பக்குவத்தில் வறுத்து எடுகவும் . வாணலியில் அரை ஸ்பொன் என்னை விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல் போட்டு காந்தாமல் வறுத்து எடுக்கவும் .
3; எல்லாவற்றையும் சேர்து சற்று கரகரப்பாக மிசினில் அரைத்து உபயோக படுத்தவும்
பக்குவமாக தயாரிக்க படும் சாம்பார் பொடியை ,சாம்பார் .வற்றல் ,குழம்பு ,பிட்லை ,பொறித்த குழம்பு ,ரசம் போன்ற தயாரிப்புக்கு ஸ்ருசி உள்ளதாக இருக்கும் இந்த பொடி
********************************
திங்கள், 8 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)