செவ்வாய், 13 ஏப்ரல், 2010

காடை ரோஸ்ட் + கௌதாரி ரோஸ்ட்

தேவையான பொருட்கள் =காடை 6to8(விருப்பம் போல் )
)
இது சின்னதா குருவி போல் இருக்கும் . ஜப்பான் காடை என்றால் கொஞ்சம் பெரிதாக இருக்கும் .
தை சுத்தம் செய்து வாங்கவும் தலையோடு
நடிவில் வயிற்ரை மட்டும் கீறி தேவை இல்லாததை சுத்தம் செய்து தருவார்கள்
தேவையான பொருட்கள்
1= காடை =ஆறு
2= தேங்காய் சின்ன மூடி போதும் (கொஞ்சமாக )
3= கசகசா =ஓரு கை அளவு வேண்டும்
4= சோம்பு = மூன்ற ஸ்பூன்
5= சின்ன வெங்காயம் = ஓரு கை அளவு (இரண்டாக நறுக்கவும் )
6= கடுகு +உளுந்து +கடலை பருப்பு (மூன்று ஸ்பூன்
7= எண்ணை = மூன்று கரண்டி
8= கரிவேபில்லை
9= கறிமசால் =இரண்டு ஸ்பூன்
10=உப்பு
11= காரம்

செய்முறை
மதலில் அடுப்பை பற்றவைத்து கடாய் வைத்து சூடானதும் (எண்ணை விடாமல் ) சோம்பு கசகசாவை போட்டு வாசம் வரும் வரை அடுப்பை குறைத்து வறுக்கவும் . பிறகு தேங்காயை போட்டு வாசம் வரும் வரை வறுத்து ஆறவைத்து நைசாக மிச்சியில் அரைக்கவும் .

பிறகு கடாய் காய்ந்ததும் எண்ணை ஊற்றி கடுகு +உளுந்து +கடலைபருப்பு போட்டு வெடித்ததும் வெங்காயம் + கரிவீபில்லை +காரம் +கறிமசால் +உப்பு போட்டு வதக்கி காடையை போட்டு சிறிது விளகெண்ணை விட்டு வதாகவும் .

நன்றாக ட்ரை ஆனதும் அரைத்த மசாலை ஊற்றி கொஞ்சமாக நீர் சே ர்து ( காடை முழுகும் அளவு இருந்தால் போதும் ) பக்குவமாக உடையாமல் வீகவைது கிறேவி வேண்டும் என்றால் ஓரு டபரா எ டுத்தது கொள்ளவும் .

பிறகு நன்றாக ட்ரை செய்து ரோஸ்டை இறக்கவும்
இது சுவை நன்றாக இருக்கும் (ஆன ரொம்ப சூடு )

கௌதாரி ரோஸ்ட்
இதையும் காடை போல் செய்யவும் .
இது சின்ன கோழி போல் ஓரளவு இருக்கும் நான்கு பீசாக வெட்டியும்
செய்யலாம் .
இவை வேக கொஞ்சம் நேறம் ஆகும் . குக்கரிலும் சமைக்கலாம் ம்பார்த்து செய்யணும் .

இதுவும் உடம்புக்கு சூடுதான்

இந்த மாதிரி ட்ரை ஐடம் செய்யும் போது உப்பை குறைத்து போடவும்
இல்லாவிட்டால் உரைக்கும் சாப்பிட முடியாது தேவை பட்டால் கடைசியில் தூள் உப்பு சேர்கவும்
*********************************************************************************************************************************************************************

வெங்காய சாம்பார்
தேவையான பொருட்கள் =
கடுகு +உளுந்து + kadalai parupu =2spoon
பெரிய வெங்காயம் பெரிதாக = நான்கு
தக்காளி பெரிதாக = 1 sinnathaaga irnthaal 2mattum
கடுகு +உளுந்து + kadalai parupu =2spoon
என்னை = அரை கரண்டி
கரிவேபிலை =
மஞ்சள் தூள் ஓரு சிட்டிகை

மாசால் அரைக்க தேவையான பொருட்கள் "
=தேங்காய் ஒன்று மீடியம் சைஸ், பெரியதாக இருந்தால் (பெரிய மூடி ஒன்று )உங்கள் தேவைக்கு ஏர்பவும் போடலாம்
௩=கசகசா ஒன்னரை ஸ்பூன்
4=சோம்பு ஓரு ஸ்பூன்
5=பட்டை ஓரு துண்டு
6=லவங்கம் எட்டு
=பூண்டு பன்னிரண்டு பல்லு
= பொட்டு கடலை அரை ஆழகு (ஓரு கை நிறைய போடணும் )
இவற்றை மிக்ஸ்சியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும் (நைசாக இருக்ககூடாது )
செய்முறை
அடுப்பை பற்ற வைத்து
அடுப்பில் கடாய் காய்ந்ததும் ,என்னை ஊற்றி காய்ந்ததும் கடுகு +உளுந்து + kadalai parupu =2spoon
போட்டு வெடித்ததும் ,பெரிய வெங்காயம் பெரிதாக = நான்கு
தக்காளி பெரிதாக = 1 sinnathaaga irnthaal 2mattum போடவும்
வதக்கி மஞ்சள் தூள் கரிவீபிலை போடவும் . பிறகு அரைத்த மசாலாவை ஊற்றி தேவையான நீர சீர்த்க்ஹு கொதிக்கவைத்து சாம்பார் செய்யவும் . கொதிக்கும் போது உப்பு போடவும்
வெங்காய சாம்பார் ரெடி

**************************************
உருளை கிழங்கு சாம்பார்

இதா சாம்பாரில் உருளை கிழங்கை வேக வைத்து தோல் உரித்து பொடித்து போட்டால் உருளை கிழங்கு சாம்பார் ரெடி

சுவையாக வித்தியாசமாக வேண்டும் என்றால் ஓரு ஸ்பூன் கறிமசால் thool போடவும் (உருளை கிழங்கு சாம்பாரில் மட்டு கறிமசால் போடவும் )வெங்காய சாம்பாருக்கு போடா கூடாது 10 ஏப்ரல் (3 நாட்களுக்கு முன்) முருகவேல்
மிளகாய் தூள்,மல்லிதூள்,பச்சமிளகாய் இதன் அளவு ? 10 ஏப்ரல் (3 நாட்களுக்கு முன்) நீக்கு latha
குறிப்பு
வெங்காய சாம்பார் உருளைக்கிழங்கு சாம்பார் இரண்டிற்கும் பச்சை மிளகாய்தான் போடணும் )

ஆறு மிளகாய்யை இரண்டாட நடுவில் நீளமாக வெட்டி போடவும்
சாரி மறந்துவிட்டேன் . கேட்டதற்கு முருகவேலுகு நன்றி

சனி, 10 ஏப்ரல், 2010

கம்பங்கூள் (கம்பு கிலோ பதினைந்து ரூபாய்தான் ) ஓரு kilo இருபது pearuku வரும் . அந்த காலம் போல் இடிக்க வேண்டிய அவசியம்
இல்லை .

கம்பங்கூள் (தயாரிக்கும் முறை )


கால் கிலோ கம்பை எடுத்தது கொள்ளவும் . மிச்சியில் போட்டு ஒரே ஓரு
ஓரு முறை ஆன் செய்து நிறுத்தவும் .மீண்டும் ஓரு முறை ஆன் செய்து நிறுத்தவும் .பிறகு முறத்தில் கொட்டி கையால் தேய்த்து விட்டு நன்றாக ஊதவும் . (விளக்கி கழுவும் இடத்தில )கம்பில் இருக்கும் தோல் தூசு எல்லாம் பறந்துவிடும் . இரண்டு அல்லது மூன்றுமுறை இப்படி செய்யவும் . பிறகு மிச்சியில் போட்டு நைசாக (நீர விடாமல் )
அரைத்து வைத்து கொள்ளவும் .


இதை ஆரம்பிக்கும் முன்பு அடுப்பை பற்றவைத்து (கடாய் )போன்ற அகலமான பாத்திரத்தில்; இல்லை இடிலி பாத்திரத்தில் பாதி அளவிற்கு
நீரை ஊற்றி கொதிக்க விடவும் . கொதிக்கும் போது அரைத்த கம்பை ரவையை போல் கொஞ்சம் கொஞ்சமாக தூவி கிளறவும் .கட்டியாகாமல் கிளறவும்
அடுப்பை கொஞ்சம் குறைத்து வைத்து செய்யவும் . வெந்து மிநிமினு என்று கஞ்சில் போல் தெரியும் . அப்போ அடுப்பை அணைத்து விடவும்


களி கிண்ட தெரிந்தவர்கள் அதுபோல் செய்தும் உருண்டை செய்து கொள்ளலாம் . இதை அடித்து கொள்ள எதுகும் கிடையாது வெயிலுக்கு .


ஆரிய பிறகு பிரிட்ஜில் வைத்து தேவை படும்போது எடுத்து கரைத்து
உப்பு தயிர் சேர்கவும் . விருப்பட்டால் சென்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி போடலாம் .(குளிர்சிகு )

.
(kaalaiyil kudika veandum endraal veliyil irukattum iravu thoongumpothu fridgeil

vaithaal pothum )konjam pulithaal suvai kooduthalaaga irukum



****************************************************************

இடிலி தோசை பொடி


தேவையான பொருட்கள்


கடலை பருப்பு =அரை ஆழாக்கு
உடைத்த உளுந்து = அரை ஆழாக்கு (கொஞ்சம் குறைத்து )
உப்பு = ஓரு அரை கை
பெருங்காயத்தூள் =அரை ஸ்பூன்
கரிவேபிலை கொஞ்சம்
வரமிளகாய் பத்து (சிவப்பு)
பூண்டு =ஒன்று உரித்து கொள்ளவும்



செய்முறை

இது எல்லாவற்றையும் தனி தனியாக முறத்தில் வைக்கவும்
அடுப்பில் கடை வைத்து காய்ந்ததும், வெறும் கடாயில் (என்னை ஊற்ற கூடாது ) முதலில் கடலை பருப்பை போட்டு அடுப்பை குறைத்து சிவபாகும் வரை வறுத்து ஓரு ஈரமில்லா தட்டில் போடவும் .
பிறகு உளுந்தை வறுக்கவும் .சிவந்ததும் உப்பு
பெருங்காயத்தூள்
கரிவேபிலை கொஞ்சம்
வரமிளகாய் பத்து (சிவப்பு)
பூண்டு =ஒன்று உரித்து கொள்ளவும்
இவற்றை போட்டு வறுக்கவும் வாசம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்
நன்றாக ஆறியதும் மிக்ஸ்சியில் போட்டு அரைத்து கொள்ளவும் .
ஓரு பாட்டிலில் போட்டு வைக்கவும் (ஆறவைத்து )

இதுக்கு நல்என்னை , கடலை என்னை ,நெய் விருப்ப படி பொடியுடன் கலந்து சாப்பிடலாம்

(இதனுடன் எள்ளை வாங்கி கடாயில் போட்டால் சூடில் பொரிந்து வரும் .பொடியுடன் செர்து அரைக்கலாம் சுவை கூடுதலாக இருக்கும் ஆனால் எள்ளை சேர்த்தல் சீக்கிரம் கெட்டு விடும் கொஞ்சமாக செய்தால் போட்டு செய்யவும்

*********************************************************************************


சிக்கன் (அல்லது ) மட்டன் கடலை தூள் குழம்பு

தேவையான பொருட்கள் =

1=சிக்கன் (அல்லது ) மட்டன் அரை கிலோ
2=மிளகாய் தூள் 2spoon
3=இஞ்சி பூண்டு பேச்டு 3 spoon
4=உப்பு
5=எண்ணை தேவைகு ஏர்ப
6=வடகம்
7=கடுகு +உளுந்து +கடலைபருப்பு
8=கரிவேபிலை
9=சின்ன வெங்காயம் உரித்தது கை நிறையா
௧0 = பொட்டு கடலை அரை ஆளாகு மிக்ஸ்சியில் நைசாக அரைத்து வைத்து கொள்ளவும்

செய்முறை

அடுப்பில் குக்கரை வைத்து காய்ந்ததும் எண்ணை ஊற்றி காய்ந்ததும்
கடுகு +உளுந்து +கடலைபருப்பு போட்டு வெடித்ததும் சின்ன வெங்காயம் கரிவேபிலை வடகம் போட்டு வதக்கியதும் மிளகாய் தூள் போடவும் ,பிறகு கழுவிய சிக்கன் (அல்லது ) மட்டன் அரை கிலோ போட்டு நன்றாக வணகவும் , உப்பு போடவும் எண்ணை பிரிந்து கெட்டி படும் போது கரி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விடவும் .
குக்கரை மூடி இரண்டு விசில் விடவும் . பிறகு சத்தம்
போனதும் மூடியை திறந்து அடுப்பை பற்றவைத்து பொட்டு கடலை தூளை கிளறிக்கொண்டே தூவவும் ,கட்டிபடாமல் கிளறவும் . தேவையான தூள் போட்டால் போதும் .குக்கரை மூடி இன்னும் இரண்டு விசில் வைத்தும் அடுப்பை அணைக்கவும் . குழம்பு ரெடி

இது இட்லி சாதம் தோசைக்கு நன்றாக இருக்கும் .மசால் குழம்புக்கு போடுவது pol உப்பு போடா கூடாது உப்பு கரிக்கும் இதுக்கு கொஞ்சம் உப்பு போட்டால் போதும்
தேவை என்றால் கடைசியில் சரி பாத்து போடவும்

இது இடிலி saatham இரண்டிற்கும் சுவையாக இருக்கும்

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

மணியன் மணிஸ் (பால சுப்பிமணியம் )

சங்கம் வளர்த்த மதுரையில்
மீனாட்சி அம்மைக்கும்
நாகையா அவர்களுக்கும் -ஐந்தில்
ஓரு மகவாய் பிறந்து
பால சுபிரமணியம் என நாமம் சூடி
முடிசூடா மன்னனாய் வளர்ந்து
மணி மணியை வார்த்தை பேச
பெரியாரின் வழி வந்த பேரனே !!!!!!!!!!!!௧

உண் -நெஞ்சமோ குமுறுகிறது
தமிழ் ஈழ மக்களுக்காக
உண் -சிந்தனையும் நிந்தனையும்
அவர்களுக்கே என்று வாழ்கின்றாய் -எப்போதும்

குடும்பம் எனும் பந்தத்தை பற்றி கொண்டால்
போராடும் மனம் பறிபோய் விடுமோ ????????????????/
சுயநலமாய் வாழும் நிலை
வந்திடுமோ என்று
வீம்பாக இருகின்றாய் தனித்து !!!!!!!!!

நினைத்ததை சாதிக்க
ஈழ மகளுக்கு வழி தேடி தந்திடவே
உன் -சிரம் தாழ்த்தி அழைகின்றாய்
ஈர மனம் கொண்ட அன்பு உள்ளங்களை

உன் எண்ணம் ஈடேர
லட்சியத்தில் ஜெய்திட
தலை போனாலும் ஈன பிறவிகளுக்கு
தலை தாழ்தாததுதான் தான்
உன் அஞ்சாமை எனும் குணம்



**************************************************

உறவுகள்

அண்ணன் தம்பி உறவு
என்பது அடித்து கொள்ளத்தான்

அக்கா தங்கை உறவு
என்பது அழுது புலம்பத்தான்

அம்மா அப்பா பிழைகள் உறவு
என்பது கலந்து வாழத்தான்

கணவன் மணைவி உறவு
என்பது காலம் தள்ளத்தான்

நட்பு எனும் உறவு
என்பது நம்மை அறியத்தான்

வியாழன், 1 ஏப்ரல், 2010

சிக்கன் (அல்லது) மட்டன் சாபீஸ் குழம்பு


தேவையான் பொருட்கள்

1=சிக்கன் (அல்லது) மட்டன் 1 கிலோ
2=தேவையான எண்ணை
3=கடுகு +உளுந்து +கடலைபருப்பு 3 spoon
4=கரிவேபில்லை
5=சின்ன வெங்காயம் 200kiraam
6=தக்காளி பெரிது 1
7=கறிமசால் தூள் 3spoon அல்லது 4sppon
8=வடகம் சிறிது
9=விளகெண்ணை 1spoon
10=உப்பு தேவைக்கு எற்ப

மசால் அறைக்க தேவையான பொருட்கள் =
11=தேங்காய் ஒன்று பெரிது
12=கசகசா 2spoon
13=சோம்பு 2spoon
14=பட்டை 2(thundu)
15=லவங்கம் 14
16=மிளகு 2spoon
17=கொத்தமைல்லி விதை 2 spoon
18=இஞ்சி
19=பூண்டு (இரண்டும் விழுதாக இருந்தால் (theavaiku earopa 3to4spoon)
20=பொட்டு கடலை 3spoon i
21=வரமிளகாய் சிவப்பு 15

இவற்றை மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும் (மசாலை அரைத்து பின் தண்ணீர் விடாமல் கெட்டியாக எடுகவும் )கழுவும் நீரை தணியாக வைக்கவும்

சிக்கன் (அல்லது) மட்டன் 1 கிலோ நன்றாக கழுவி நீரை வடிகட்டி
அகன்ற கடாயில் போட்டு அரைத்த கெட்டி மசாலை ஊற்றவும் அதனுடன் கரிவேபில்லை
5=சின்ன வெங்காயம் 200kiraam
6=தக்காளி பெரிது 1
7=கறிமசால் தூள் 3spoon அல்லது 4sppon
8=வடகம் சிறிது
9=விளகெண்ணை 1spoon
10=உப்பு தேவைக்கு எற்ப எண்ணை இரண்டு கரண்டி ஊற்றி நன்றாக கலக்கும் படி கரியையும் மசாலையும் கலந்து 1 மணி நேரம் ஊறவிடவும் .(காரம் உப்பு சரிபார்த்து கொள்ளவும் )

செய்முறை =

அடுப்பில் குக்கர் காய்ந்ததும் தேவையான எண்ணை ஊற்றி காய்ந்ததும்
கடுகு +உளுந்து +கடலைபருப்பு 3 spoon போட்டு வெடித்ததும் கரிகலவையை கொட்டி நன்றாக வதக்கவும் .வாசம் அடங்கி கட்டிபட்டு எண்ணை பிரிந்து வரும் போது மிச்சி கழுவிய மீதி மசால் நீரை ஊற்றவும் (நன்றாக வதகுவதால் kari konjam venthu irukum ) குழம்பு கெட்டி பதத்திற்கு வரும்படி கொஞ்சமாக நீரை ஊற்றி நான்கு விசில் விடவும் . . விசில் போனதும் திறந்து பார்த்து நீராக இருந்தால் நன்றாக கறியும் மசாலும் ஒன்றாக இருக்கும் படி கொஞ்சம் கெட்டியாக செய்து எண்ணை பிரியும் படி செய்து இறக்கவும் குழம்பு ரெடி 7:35 pm (1½ மணிநேரம் முன்பு) நீக்கு latha

**************************************************************************************************************************************************************************

குறிப்புகள்


சிக்கன் (அல்லது) மட்டன் சாபீஸ் குழம்பு ரொம்ப சுவையாக வேண்டும் வித்தியாசமா இருக்கனும் என்றால் 5o கிராம் முந்திரியை மசாலுடன் சேர்து அரைக்கவும் .

(2)வாசனையாக வித்தியாசம் வேண்டும் என்றால் இதனுடன் (8) ஏலக்காய் போட்டு அரைக்கவும் .

வேறு மாதிரி வேண்டும் என்றால் வரமிலக்காயகு பதில் பட்ட்சை மிளகாய் போட்டு அரைக்கலாம்

3= இந்த முறையில் காளான் (மச்ரூமையும் ) தயாரிக்கலாம் ..மாசால் அளவை குறைத்து கொள்ளவும் ஓரு பாகில் காளான் ௨00 கிராம்தான் இருக்கும் . சுண்டிவிடும் மசால் கொஞ்சமாக ஓரு கப் அள்ளவு இருக்கும் படி தேவைக்கு தகுந்தபடி காளானுடன் கலந்து காளான் சாப்ஸ் செய்யலாம் சுவையாக இருக்கும் செய்யலாம்
கத்திரிக்காய் புளி குழம்பு

22= அரை கிலோ பிஞ்சு கத்திரிக்காய் விதை இல்லாதது வாங்கி நான்காக வகுந்து முழுதாய் இருக்கும் படி தண்ணீரில் போட்டு வைக்கவும் சமைக்கும் போது )

2புளி கரைசல் தேவைக்கு ஏற்றப் (நீரில் ஊறவைத்து கரைத்து கொள்ளவும் )

1= தேங்காய் துருவல் ஓரு கை அளவு (சின்ன மூடி போதும் )
2= கொத்தமல்லி விதை ஓரு கை நிறைய இருக்கனும்
3=வரமிளகாய் காய்ந்தது பத்து (சிவப்பு )
4=அரிசி இரண்டு ஸ்பூன் (சாப்பிடும் ஸ்பூன் )

5=கடலை பருப்பு இரண்டு ஸ்பூன் (சாப்பிடும் ஸ்பூன்
6=உளுந்து ஓரு ஸ்பூன்
7=மிளகு ஓரு ஸ்பூன்
8=ஜீரகம் இரண்டு ஸ்பூன்
9=பட்டை ஓரு துண்டு சின்னதா
10=லவங்கம் மூன்று
11=வெந்தயம் பதினைந்து
12=வடகம் சிறிது (இல்லாட்டியும் ஒகெ )
13=இஞ்சி ஓரு இன்ச்
14=பூண்டு நான்கு பல்
15=மிளகாய் தூள் ஓரு ஸ்பூன்

17=உப்பு
18=கடலை என்னை மூன்று கரண்டி வாசமா இருக்கும் (இலாட்டி)aayil
19=கடுகு+உளுந்து+கடலைபருப்பு இரண்டு ச்பூன்
20=சின்ன வெங்காயம் உரித்து தேவைக்கு ஏர்ப (முழுதாக)
21=தக்காளி ஒன்று பெரிதாக
22=கரிவேபிலை

மாசல் அரைக்க =
முறத்தில் தேங்காய் துருவல் ,கொத்தமல்லி விதை ,
வரமிளகாய் காய்ந்தது பத்து ,அரிசி இரண்டு ஸ்பூன் ,கடலை பருப்பு இரண்டு ஸ்பூன் ,உளுந்து ஓரு ஸ்பூன்
மிளகு ஓரு ஸ்பூன்
ஜீரகம் இரண்டு ஸ்பூன்
பட்டை ஓரு துண்டு சின்னதா
லவங்கம் மூன்று
வெந்தயம் பதினைந்து
வடகம் சிறிது (இல்லாட்டியும் ஒகெ )
இஞ்சி ஓரு இன்ச்
பூண்டு நான்கு பல்
இவற்றை முறத்தில் தனி தனியாக வைக்கவும்

அடுப்பை பற்றவைத்து கடாய் வைத்து காய்ந்ததும் மூன்ற ச்பூன் (என்னை ஊற்றி காய்ந்ததும் முதலில் அரிசியை போடவும் வெண்ணிறமாக பொரிந்ததும் கடலை பருப்பு ,உளுந்து மிளகு போடவும் சிவந்ததும் ஜீரகம் ,மிளகாய் வடகம் வெந்தயம் இஞ்சி ,பூண்டு போட்டு வறுக்கவும் (அடுப்பை குறைவாக வைத்து ) வறுக்கவும் பிறகு தேங்காய் துருவல் போவும் சிறிது என்னை போல் ஆனதும் கொதமல்லி விதை போட்டு வாசம் வரும்வரை வறுக்கவும் ,அடுப்பை அணைத்து விட்டு இதை ஆறவிட்டு மிச்சி அல்லது கிரைண்டரில் நைசாக அரைக்கவும் 31 மார்ச் (1 நாட்களுக்கு முன்) நீக்கு latha


தயாரிக்கும் முறை

அடுப்பை பற்ற வைத்து கடாய் காய்ந்ததும் தேவையான என்னை ஊற்றி
காய்ந்ததும் கடுகு +உளுந்து +கடலை பருப்பு போட்டு வெடித்ததும் ,வெங்காயம் ,கரிவேபிலை போட்டு , தக்காளி ,, காயை போட்டு நன்றாக வதக்கவும் . காய் கெட்டு பட்டு தோலின் நிறம் என்னை போல் ஆனதும் சிலவை ஊற்றி புளி கரைசல் சேர்த்து கொதிக்க விட்டு குழம்பு பதம் வந்ததும் இறக்கவும் தேவையான உப்பை போட்டு கொதிக்க விடவும் .அடுப்பை சிம்மில் வைத்து என்னை பிரிந்து வந்ததும் இறக்கவும் குழம்பு



**************************************************************************************************************************************************************************

சிக்கன் அல்லது மட்டன் சுக்கா
**************************

தேவையான பொருட்கள் =

1= சிக்கன் அல்லது மட்டன் (அரை கிலோ )
2= இஞ்சி 50gm
3= பூண்டு 50gm
4== எண்ணை
5= கறிமசால்
6= உப்பு
7= மிளகாய்த்தூள்

seimurai =கறியை நன்றாக கழுவி நீரை வடிகட்டி பாத்திரத்தில் போட்டு இஞ்சி பூண்டை விழுதாக அரைத்து அதனுடன் போட்டு உப்பு ,காரம் ,
கறிமசால் போட்டு பிசிறிவைகவும் .

அடுப்பில் குக்கர் அல்லது கடாய் வைத்து தேவையான எண்ணை ஊற்றி
காய்ந்ததும் இவற்றை கொட்டி நன்றாக கிளறவும் அடி பிடிக்காமல்
கொஞ்சமாக நீரை ஊற்றி கறியைமூன்ற விசில் விட்டு இறக்கி திரியாக சுக்கபோல் செய்து இறக்கவும் .

குகரில் சரியாக வராது என்று நினைத்தால் கடாயில் செய்யவும் .
பாய்லர் கோழி என்றால் ஜாக்கிரதையாக கொஞ்சமாக தண்ணீர் விட்டு அடுப்பை குறைத்து சுக்க செய்யவும்


****************************************************************************

உருளைக்கிழங்கு சுக்க
*******************

குறிப்பு = சைவ பிரியர்கள் பெரிய உருளை கிழங்கை இரண்டாக வெட்டி
இரண்டு விரல் அளவிற்கு நீளம், நீளமாக வெட்டி நன்றாக கழுவி இதே
முறையில் உருளைக்கிழங்கு சுக்க செய்யலாம்


குட்டி குட்டியாய் நெல்லிக்காய் போல் உருளை கிழங்கு இருந்தால்
நீரில் போட்டு ஊரைவிட்டு கொஞ்ச நேரம் கழித்து அம்மிகள் இல்லாட்டி சொர சொரபான காரையில் தேய்தால் தோல் மட்டும் போகும் பிறகு
மசால் காயில் பிடிக்க அங்கு அங்கு குட்சியில் குத்தவும் (சிக்கனும் மட்டனும் பெரிதாக இருந்தால் இப்படி குத்திவிடலாம் கதியில்

இதே போல் சுக்க செய்யலாம்

***********************************************************************************************************************************************************************
எண்ணை கத்தரிக்காய்

தேவையான பொருட்கள் =

1=பிஞ்சு கத்திரிக்காய் (விதை இல்லாதது ) தேவைக்கு ஏர்ப நீளமாக வெட்டி கொள்ளவும் ஓரு காயை சின்னதாக இருந்தால் நாலாக பெரிதாக இருந்தால் ஆறாக வெட்டி தண்ணீரில் போடவும்
2=தேங்காயை குட்டி குட்டியாக கொஞ்சம் வெட்டி வைத்து கொள்ளவும்
3=சின்ன வெங்காயத்தை தேவைக்கு எற்ப நீளமாக வெட்டி கொள்ளவும்
4=மிளகாய் தூள் தேவைக்கு எற்ப
5=கரிவேபிலை
6=பூண்டு உரித்தது பத்து பல் கூட்டியும் போடலாம்
7=தக்காளி ஒன்று
8=என்னை அரை கரண்டி (கடலை என்னை )
9=வடகம் கொஞ்சம்
உப்பு
செய்முறை = அடுப்பில் கடாய் வைத்து கத்திரிக்காய் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டால் போதும் அதில் கத்திரிக்காய் மற்ற எல்லாவற்றையும் போடணும் உப்பு போட்டு என்னையும் விட்டு வேகவைதால் எண்ணை கத்திரிக்காய் ரெடி கிறேவி போல் இறக்கணும் (தனியாகவும் இருக்க கொடாது கெடியகவும் இருக்க கூடாது )

(பின் குறிப்பு )காய் மூழ்கும் அளவு தண்ணி போது கத்திரிக்காய் சீகிரம் வெந்து போகும் தண்ணீர் அதிகம் இருந்தால் காய் கரைந்து விடும் ஜாக்கிரதை )

இதை குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பூண்டை அதிகம் சேர்த்து வே கைவைத்து கொடுத்தால் பால் அதிகம் சுரக்கும்


sari pilai ullathu(thaniyaagavum iruka kodathu kettiyagavum irukka koodathu

aarisi kaluvum muthal neerai kettiyaaga eaduthu athil ithai seithaal suvai kooduthalaaga irukum


***************************************************************************************************************************************************************

கூட்டு பொடி

தேவையான பொருட்கள் =

1= அரிசி ஓரு கை
௨=கடலை பருப்பு ஓரு கை
3=உளுந்து அரைக்கை
4=மிளகு இரண்டு ஸ்பூன்
5=சீரகம் அரைக்கை
6=பட்டை நான்கு துண்டு
7=லவங்கம் பத்து
8=கசகசா இரண்டு ஸ்பூன்
9=சோம்பு இரண்டு ஸ்பூன்
10=கரிவேபிலை கொஞ்சம்
11=கொத்தமல்லி விதை நான்கு கை போடணும்
12=பெருங்காய தூள் ஓரு ஸ்பூன்

இவற்றை முறத்தில் தனி தனியாக வைக்கவும் (இந்த அளவு நிறைய தடவை கூட்டுக்கு போடலாம் )
கொஞ்சமாக போதும் என்றதால் அளவுகளை பத்தி பாதியாக போட்டால்
நான்கு ஐந்து தடவை கூட்டுக்கு போடலாம் )



செய்முறை =அடுப்பில் வெறும் கடாயை வைத்து காய்ந்ததும் (என்னை வேண்டாம் ) முதலில் அரிசியை போட்டு வறுக்கவும் வெண்ணிறமாக பொரிந்ததும் கடலை பருப்பு உளுந்து மிளகு பட்டை லவங்கம் போட்டு கொஞ்சம் சிவக்க வறுக்கவும் (அடுப்பை கம்மியாக வைக்கவும் )பிறகு சீரகம் போடவும் வாசம் வரும் உடனே சோம்பு கசகசா பெருங்காயத்தூள் கரிவேபிலை போடவும் கடைசியாக கொத்தமல்லி விதையை போட்டு
வறுக்கவும் (கொஞ்ச நேரம் ) தீய கூடாது வாசம் வந்ததும் இறக்கி ஆறவைத்து மிச்சியை ஈரம் இல்லாமல் துடைத்து இவற்றை போட்டு நைசாக பொடி செய்யவும்
koottu பொடி ரெடி

**************************************************************************************************************************************************************************



கொத்தமல்லி ( அல்லது ) (பொதினா சாதம் )

தேவையான பொருட்கள்

1== ரெடி செய்த சாதம் (இருநூறு கிராம் அரிசியில் )இதை தட்டில் போட்டு தேவையான உப்பும் கொஞ்சம் எண்ணையும் சேர்த்து கலந்து ஆறவிடவும்
2=தேங்காய் சின்ன மூடி ஓன்றை துருவி கொள்ளவும்
3=கொத்தமல்லி (பொதினா )ஓரு கட்டை (தேவைகு ஏற்ப்ப )இலைகளை பறித்து நன்றாக கழுவி எடுகவும் நீரில்
4=பட்டை ஓரு துண்டு
5=லவங்கம் மூன்று
6=மராட்டி மொக்கு இரண்டு
7=அன்னாசி பூ ஒன்றை பிட்சி போட்டு கொள்ளவும்
8=ஆயில்
9=பட்சை மிளகாய் நாலு (தேவைக்கு ஏற்றப் கூட்டலாம் குறைக்கலாம் )
10=கரிவேபில்லை

தேங்காயையும் கொத்தமல்லி அல்லது (பொதினா) இல்லையையும் மிக்ஸ்சியில் நைசாக அரைத்து கொள்ளவும்

செய்முறை = அடுப்பில் கடாய் வைத்து காய்ந்ததும் கொஞ்சம் என்னை ஊற்றி காய்ந்ததும் பட்டை லவங்கம் அன்னசிபூ மராட்டி மொக்கு போட்டு வெடித்து வாசம் வந்ததும் கரிவேஆபிலை போட்டு அரைத்த மசாலாவை ஊற்றி கொஞ்சம் மட்டும் தண்ணீர் சேர்த்து கட்டி ஆகி பட்சை வாசம் அடங்கியதும் சாதத்தை கொட்டி உப்பு சரி பார்த்து நன்றாக கிளறி இறக்கவும்
(விருப்ப பட்டால் பெரிய வெங்காயம், நீளமாக அறிந்து போடலாம் இல்லாட்டி வேண்டாம் )


*************************************************************************************************************************************************************************
கறிமசால் தயாரிப்பது

தேவையான பொருட்கள்

கொத்தமல்லி விதை = 1 kilo (கிலோ)
பட்டை =200 gram
லவங்கம் =200grm
கசகசா =150grm
மிளகு =150grm
அன்னாசி பூ =150grm
மராட்டி மொக்கு =150grm
பிரிஞ்சி இல்லை =100grm
கடல்பாசி =50grm
ரோஜா இதழ் =100grm
ஜாதிக்காய் = 1
ஏலக்காய் =25grm
பொதினா தழை =ஓரு கட்டு (இலையை பறித்து நன்றாக கழுவி நீரை வடிகட்டவும் பெரிய கட்டு )

எல்லாவட்டரயும் நன்றாக வெய்யிலில் காயவைத்து மிசினில் குடுத்து அரைத்து வைத்து கொள்ளவும்

காய வைக்கும் போது பிரிஞ்சி இல்லையை அடியில் போட்டு மற்றதை அதன் மேல் போட்டு காய வைக்கவும்
இல்லே அது காற்றில் பறந்து போய் விடும்

பொதினாவை தனியாக முறத்தில் காயவைக்கவும் இர்ரமாக இருப்பதால்
அரைக்கும் போது ஒன்றாக கொடுத்து நைசாக அரைகவும்
சிக்கன் மசால் குழம்பு

தேவையான பொருட்கள் =

1-= கோழி அரை அல்லது ஓரு கிலோ

மாசால் அரைக்க தேவையான பொருட்கள் =
2=தேங்காய் ஒன்று மீடியம் சைஸ், பெரியதாக இருந்தால் (பெரிய மூடி ஒன்று )உங்கள் தேவைக்கு ஏர்பவும் போடலாம்
௩=கசகசா ஒன்னரை ஸ்பூன்
4=சோம்பு ஓரு ஸ்பூன்
5=பட்டை ஓரு துண்டு
6=லவங்கம் எட்டு
7=இஞ்சி ஓரளவு
8=பூண்டு பன்னிரண்டு பல்லு
9=கொத்தமல்லி விதை ஒன்னரை ஸ்பூன்
10=மிளகு ஒன்னரை ஸ்பூன் போடணும் )
11= பொட்டு கடலை அரை ஆழகு (ஓரு கை நிறைய போடணும் )
இவற்றை மிக்ஸ்சியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும் (நைசாக இருக்ககூடாது )



செய்முறை = அடுப்பில் கடாய் வைத்து தேவைக்கு earர்ப என்னை ஊற்றவும் .காய்ந்ததும் கடுகு +உளுந்து +கடலை பருப்பு போட்டு வெடித்ததும் தேவைக்கு ஏர்ப சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்
மிளகாய் தூள் இரண்டு, ஸ்பூன் கறிமசாலா இரண்டு ஸ்பூன் (தேவைக்கு ஏர்ப கூட்டவும் ) தக்காளி ஒன்று போடவும் . பிறகு கோழியை போட்டு
உப்பு ,விளகெண்ணை சேர்த்து வதக்கவும் ,நன்றாக வதங்கி டிரய் ஆனதும் அரைத்த மசாலாவை ஊற்றி தண்ணீர் சேர்த்து மூடி நான்கு விசில் விடவும் குழம்பு ரெடி (இட்லி தோசை பூரி சப்பாத்தி எல்லாத்துக்கும் நல்ல இருக்கும் (பாய்லர் கோழி என்றால் இரச்ண்டு விசில் 27 மார்ச் (5 நாட்களுக்கு முன்) நீக்கு latha
(மட்டன்) சிக்கன் ப்ரை
இரண்டாவதாக சொன்ன சிக்கன் மசால் குழம்பு போல் ,கோழிக்கு பதில் மட்டன் போட்டு மட்டன் மசாலா குழம்பு செய்யலாம் . சிலருக்கு குழம்பில் கரி இருந்தால் பிடிக்காது ..தனியாக எடுத்தது ப்ரை செய்து சாபிட்டால் நல்ல இருக்கும் .

தேவையான பொருட்கள் =
பெரிய வெங்காயம் இரண்டு நீளமாக (பட்சடிக்கு போடுவதுபோல் )
)நறுக்கி கொள்ளவும்
தக்காளி =இரண்டு நறுக்கி கொள்ளவும்
மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
கறிமசால் இரண்டு ஸ்பூன்
தூள் உப்பு தேவைக்கு ஏற்றப்
கொத்தமல்லி
கரிவேபிலை
கரி குழம்பு இரண்டு கரண்டி
எண்ணை தேவைக்கு ஏற்றப்
கடுகு +உளுந்து +கடலைபருப்பு

செய்முறை =அடுப்பில் கடை வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும்
கடுகு +உளுந்து +கடலைபருப்பு போட்டு வெடித்ததும் வெங்காயம் போடவும் வதக்கவும் பிறகு தக்காளி கரிவேபிலை காரம் ,கறிமசால்
போட்டு சிறிது வதங்கியதும் குழம்பை ஊற்றி கறியை போட்டு
நன்றாக சுண்டும் வரை ப்ரை செய்து இறக்கவும் கொத்தமல்லி தழையை தூவவும்
(கொஞ்சம் கிரேவி யாக ) இருந்தால் இட்லிக்கு நல்ல இருக்கும்

*****************************************************************************************************************************************************************

கத்திரிகாய் ரோஸ்ட்

தேவையான பொருட்கள் =

1= விதை இல்லாத பிஞ்சு கத்திரிக்காய் அரை கிலோ
2= தேங்காய் சின்ன மூடி =ஒன்று
3= சின்ன வெங்காயம் நூற்றி ஐம்பது கிராம் (ஓரு கைநிறைய )
4= கசகசா இரண்டு ஸ்பூன்
5= பட்டை இரண்டு துண்டு
6= லவங்கம் ஆறு
7= கொத்தமல்லி விதை இரண்டு ஸ்பூன்
8= மிளகு ஓரு ஸ்பூன்
9= இஞ்சி கொஞ்சம்
10= பூண்டு பனிரண்டு பல்லு
11= தக்காளி பெரிதாக ஒன்று
12= கடுகு +உளுந்து +காலை பருப்பு இரண்டு ஸ்பூன்
13= கரிவேபிலை
14= மிளகாய் தூள் ஒன்னரை ஸ்பூன்
15= சோம்பு இரண்டு ஸ்பூன்
16= உப்பு
17= ஆயில்
மசால் அரைக்க தேவையான பொருட்கள்
தேங்காய் சின்ன மூடி =ஒன்று
கசகசா இரண்டு ஸ்பூன்
பட்டை இரண்டு துண்டு
லவங்கம் ஆறு
கொத்தமல்லி விதை இரண்டு ஸ்பூன்
இஞ்சி கொஞ்சம்
பூண்டு பனிரண்டு பல்லு
சோம்பு இரண்டு ஸ்பூன்
மிளகு ஓரு ஸ்பூன்
இவற்றை மிக்ஸ்சியில் நைசாக அரைத்து வைத்து கொள்ளவும்

செய்முறை =


முதலில் ஓரு பத்திரத்தில் தண்ணீர் வைத்து கத்திரிகாயை நான்காக வகுந்து போடணும் (முழுதாக இருக்கும் படி நடுவில் மட்டும் வெட்டனும் )
அடுப்பில் கடாய் வைத்து காய் வதாக தேவையான என்னை ஊற்றி என்னை ஊற்றி காய்ந்ததும் கடுகு +உளுந்து +காலை பருப்பு போட்டு வெடித்ததும் வெங்காயம் கரிவேபிலை போடணும் பிறகு மிளகாய் தூள் தக்காளி போட்டு வதக்கி கத்திரி காயை ப்போட்டு வதக்கணும் காய் கெட்டியாக மாறி தோலின் நிறம் மாறி என்னை போல் தெரியும் அப்போது மசாலை ஊற்றி சிறிது தண்ணீர் சேர்து கொதிக வைத்து
கெட்டியாக டிரய் செய்து இறக்கவும் மசால் காயுடன் ஒட்டி போகும் படி செய்யணும் (கத்திரிக்காய் சீக்கிரம் வெந்து போகும் கொஞ்சமா தண்ணீர் சீர்து பக்குவமாக கத்திகி செய்யணும் )