ஊத்தப்பம்
தேவையான பொருட்கள் =
பட்ச்சை அரிசி = 100 கிராம்
உளுத்தம்பருப்பு = 1ooகிராம்
கடலை பருப்பு =1டீ ஸ்பூன்
தேங்காய் மூடி =1
மிளகாய் வற்றல் =2
பெருங்காயம் =திட்டமாய் (அளவாய்)
புளித்தமோர் =1/2 ஆழாக்கு (பிடி)
கடுகு = 1/4டீ ஸ்பூன்
இஞ்சி = சிறிய துண்டு
பட்ச்சைமிளகாய் =௧
எண்ணை= தேவையான அளவு
உப்பு= தேவையான அளவு
*************************
பருப்பு உருண்டை குழம்பு
\*****************************
தேவையான பொருட்கள் =
துவரம்பருப்பு=100 கிராம்
கடலைபருப்பு =2டேபிள் ஸ்பூன்
பட்சைமிளகாய்= 1
வற்றல் மிளகாய் =2
தக்காளிபளம்=1
புளி= 2 நெல்லிக்காய் அளவு
எண்ணை =4டேபிள் ஸ்பூன்
கடுகு= 1/2
கொதுமல்லி =சிறிதளவு
பெருங்காயம்= சிறிதளவு
உப்பு= தேவையான அளவு
தேங்காய் =1/2 மூடி
செய்முறை =
-----------------------------
1.பருப்பு வகைகளை 1/2 மணி நேரம் தண்ணீரில் நனைத்து வைத்து அதனுடன் வற்றல்மிளகாய் , பட்சைமிளகாய் ,தேங்காய்,
குழம்பிற்கு சேர்கும் உப்பில் சிறிதளவு சேர்த்து கெட்டியாய் அரைக்கவும் .
2.=4 தம்ப்ளர் தண்ணீரில் புளியை ஊற வைக்கவும் .
3=வாணலியை நிதானமாய் எரிய கூடிய அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்தபின் அரைத்து வைத்திருக்கும் பருப்பை போட்டு கிளறி உருட்ட கூடிய பக்குவத்தில் இறக்கவும் .
4= வாணலியில் புளியை கரைத்து விட்டு பாக்கிஉப்பு ,வெல்லம் .சாம்பார்பொடி , தக்காளி பழம், துண்டு செய்து , புளி தண்ணீரில் சேர்த்து அடுப்பில் வைக்கவும் .
5=குழம்பு கொதிக்கும் போது பருப்பை உருண்டை செய்து ஓய்வ்வொன்டிராய் குளம்பில் போட்டு கரண்டி காம்பால் கிளறிவிடவும்
6=உருண்டைகள் வெந்து பகுவமானவுடன் மேலே ஓய்வ்வொன்டிராய் மிதந்து வரும் .கொத்துமல்லி தலையை கிள்ளி போட்டு , பெருங்காயத்தை செஆர்து குழம்பை அடுப்பில் இருந்து இறக்கி , கடுகு தாளித்து உபயோகபடுத்தவும்
-----------------------------------------------------------
நூதன முறை ரசப்பொடி
**********************************
தேவையான பொருட்கள் =
வற்றல் மிளகாய் =20
தனியா =4 teespoon
பட்டை ஒடித்து =2 teespoon
கசகசா =2 teespoon
மிளகு =8
சீரகம் =arai spoon
மஞ்சள்தூள் = 1 spoon
பூண்டு =4
லவங்கம் =4
செய்முறை=
1=பூண்டின் தோலை அகற்றவும்
2=குறிப்பிட்டு இருக்கும் எல்லா பொருளையும் வெய்யில்லில் காயவைக்கவும்
3=வாணலியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததுவும் பூண்டை போட்டு பொரித்து எடுக்கவும்
4=மஞ்சளை ஒன்றிரண்டாக தட்டி வைத்து கொள்ளவும்
5=வற்றல் மிளகாய்.தனியா ,
பட்டை ஒடித்து,
கசகசா
மிளகு
சீரகம்
மஞ்சள்தூள் = 1 spoon
பூண்டு
லவங்கம் முதலியவற்றை சன்னமாக இடித்து கரி .மசாலா, சாதம். வெங்காயம் ,உருளை கிழங்கு மசாலா பொடிக்கு இது நல்ல இருக்கும்
***********************************
மைசூர் ரசபொடி
தேவையான பொருட்கள் :
மிளகாய் வற்றல் =200 கிராம்
தனியா( கொத்தமல்லி ) =150கிராம்
வெந்தயம் = 3 டேபிள் ஸ்பூன்
மிளகு == 1 டீ ஸ்பூன்
சீரகம் =அரை டீ ஸ்பூன்
கடுகு =அரை டீ ஸ்பூன்
தட்டின மஞ்சள் = 1 டீ ஸ்பூன்
ஆய்ந்த கரிவேபில்லை : 1 பிடி
செய்முறை :
1= வாணலியை நிதானமாய் எரிய கூடிய அடுப்பில் வைத்து காய்ந்த பின் முதலில் கரிவேபிலை போட்டு வறுத்து எடுக்கவும் .
பிறகு மிளகாய் தவிர பாக்கி சாமான்களை போட்டு தனி தனியாக வாசம் வரும்மாறு வறுத்து எடுக்கவும் .(காந்தாமல்)
2= அரை டீ ஸ்பூன் என்னை விட்டு காய்ந்ததுவும் மிள்ளகாய் போட்டு வருத்துஎடுகவும் .
3; எல்லாவற்றையும் சேர்து சற்று கரகரப்பாக மிசினில் அரைத்து உபயோக படுத்தவும்
பக்குவமாக தயாரிக்க படும் சாம்பார் பொடியை ,சாம்பார் , , ,பொறித்த குழம்பு ,ரசம் கறி போன்ற தயாரிப்புக்கு ஸ்ருசி உள்ளதாக இருக்கும் இந்த பொடி
**********************************
சாம்பார் பொடி
தேவையான பொருட்கள் :
மிளகாய் வற்றல் +=175 கிராம்
தனியா( கொத்தமல்லி ) =175கிராம்
மிளகு == 2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு =4 டீ ஸ்பூன்
கடலை பருப்பு=2 டீ ஸ்பூன்
வெந்தயம் = அரை டீ ஸ்பூன்
கடுகு =அரை டீ ஸ்பூன்
தூள் செய்த மஞ்சள் =3 டீ ஸ்பூன்
செய்முறை :
1: தனியாவை சுத்தம் செய்யவும்
2: வாணலியை நிதானமாய் எரிய கூடிய அடுப்பில் வைத்து காய்ந்த பின் துவரம் பருப்பு ,கடலை பருப்பு.வெந்தயம் ,
கடுகு ,மிளகு .தூள் செய்த மஞ்சள் முதலியவற்றை தனி தனியாக
காந்தாமல் வறுத்து எடுக்கவும் .தனியாவை வாசம் வரும் பக்குவத்தில் வறுத்து எடுகவும் . வாணலியில் அரை ஸ்பொன் என்னை விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல் போட்டு காந்தாமல் வறுத்து எடுக்கவும் .
3; எல்லாவற்றையும் சேர்து சற்று கரகரப்பாக மிசினில் அரைத்து உபயோக படுத்தவும்
பக்குவமாக தயாரிக்க படும் சாம்பார் பொடியை ,சாம்பார் .வற்றல் ,குழம்பு ,பிட்லை ,பொறித்த குழம்பு ,ரசம் போன்ற தயாரிப்புக்கு ஸ்ருசி உள்ளதாக இருக்கும் இந்த பொடி
********************************
திங்கள், 8 நவம்பர், 2010
திங்கள், 3 மே, 2010
செலவு சாம்பார்
தேவையான பொருட்கள் =
தக்காளி பெரிதாக =6
1= தேங்காய் துருவல் ஓரு கை அளவு (சின்ன மூடி போதும் )
2= கொத்தமல்லி விதை ஓரு கை நிறைய இருக்கனும்
3=வரமிளகாய் காய்ந்தது பத்து (சிவப்பு )
4=அரிசி இரண்டு ஸ்பூன் (சாப்பிடும் ஸ்பூன் )
5=கடலை பருப்பு இரண்டு ஸ்பூன் (சாப்பிடும் ஸ்பூன்
6=உளுந்து ஓரு ஸ்பூன்
7=மிளகு ஓரு ஸ்பூன்
8=ஜீரகம் இரண்டு ஸ்பூன்
9=பட்டை ஓரு துண்டு சின்னதா
10=லவங்கம் மூன்று
11=வெந்தயம் பதினைந்து
12=வடகம் சிறிது (இல்லாட்டியும் ஒகெ )
13=இஞ்சி ஓரு இன்ச்
14=பூண்டு நான்கு பல்
15=மிளகாய் தூள் ஓரு ஸ்பூன்
17=உப்பு
18=கடலை என்னை மூன்று கரண்டி வாசமா இருக்கும் (இலாட்டி)aayil
19=கடுகு+உளுந்து+கடலைபருப்பு இரண்டு ச்பூன்
20=சின்ன வெங்காயம் உரித்து தேவைக்கு ஏர்ப (முழுதாக)
21=தக்காளி ஒன்று பெரிதாக
22=கரிவேபிலை
மாசல் அரைக்க =
முறத்தில் தேங்காய் துருவல் ,கொத்தமல்லி விதை ,
வரமிளகாய் காய்ந்தது பத்து ,அரிசி இரண்டு ஸ்பூன் ,கடலை பருப்பு இரண்டு ஸ்பூன் ,உளுந்து ஓரு ஸ்பூன்
மிளகு ஓரு ஸ்பூன்
ஜீரகம் இரண்டு ஸ்பூன்
பட்டை ஓரு துண்டு சின்னதா
லவங்கம் மூன்று
வெந்தயம் பதினைந்து
வடகம் சிறிது (இல்லாட்டியும் ஒகெ )
இஞ்சி ஓரு இன்ச்
பூண்டு நான்கு பல்
இவற்றை முறத்தில் தனி தனியாக வைக்கவும் 8:40 pm (0 நிமிடங்களுக்கு முன்) நீக்கு latha
அடுப்பை பற்றவைத்து கடாய் வைத்து காய்ந்ததும் மூன்ற ச்பூன் (என்னை ஊற்றி காய்ந்ததும் முதலில் அரிசியை போடவும் வெண்ணிறமாக பொரிந்ததும் கடலை பருப்பு ,உளுந்து மிளகு போடவும் சிவந்ததும் ஜீரகம் ,மிளகாய் வடகம் வெந்தயம் இஞ்சி ,பூண்டு போட்டு வறுக்கவும் (அடுப்பை குறைவாக வைத்து ) வறுக்கவும் பிறகு தேங்காய் துருவல் போவும் சிறிது என்னை போல் ஆனதும் கொதமல்லி விதை போட்டு வாசம் வரும்வரை வறுக்கவும் ,அடுப்பை அணைத்து விட்டு இதை ஆறவிட்டு மிச்சி அல்லது கிரைண்டரில் நைசாக அரைக்கவும் .
தக்காளியையும் கடாயில் என்னை விட்டு காய்ந்ததும் போட்டு நன்றாக தோள் சுருங்கும் படி வதக்கி ஆறவைத்து கடைசியில் மாசலுடன் சேர்த்து அரைக்கவும் .
செய்முறை
அடுப்பை பற்ற வைத்து கடாய் காய்ந்ததும் தேவையான என்னை ஊற்றி
காய்ந்ததும் கடுகு +உளுந்து +கடலை பருப்பு போட்டு வெடித்ததும் ,வெங்காயம் ,கரிவேபிலை போட்டு , நன்றாக வதக்கவும் .
பிறகு அரைத்த மசாலை ஊற்றி தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு சாம்பார் பதம் வந்ததும் இறக்கவும் .
.அடுப்பை சிம்மில் வைத்து என்னை பிரிந்து வந்ததும் இறக்கவும்
தேவையான பொருட்கள் =
தக்காளி பெரிதாக =6
1= தேங்காய் துருவல் ஓரு கை அளவு (சின்ன மூடி போதும் )
2= கொத்தமல்லி விதை ஓரு கை நிறைய இருக்கனும்
3=வரமிளகாய் காய்ந்தது பத்து (சிவப்பு )
4=அரிசி இரண்டு ஸ்பூன் (சாப்பிடும் ஸ்பூன் )
5=கடலை பருப்பு இரண்டு ஸ்பூன் (சாப்பிடும் ஸ்பூன்
6=உளுந்து ஓரு ஸ்பூன்
7=மிளகு ஓரு ஸ்பூன்
8=ஜீரகம் இரண்டு ஸ்பூன்
9=பட்டை ஓரு துண்டு சின்னதா
10=லவங்கம் மூன்று
11=வெந்தயம் பதினைந்து
12=வடகம் சிறிது (இல்லாட்டியும் ஒகெ )
13=இஞ்சி ஓரு இன்ச்
14=பூண்டு நான்கு பல்
15=மிளகாய் தூள் ஓரு ஸ்பூன்
17=உப்பு
18=கடலை என்னை மூன்று கரண்டி வாசமா இருக்கும் (இலாட்டி)aayil
19=கடுகு+உளுந்து+கடலைபருப்பு இரண்டு ச்பூன்
20=சின்ன வெங்காயம் உரித்து தேவைக்கு ஏர்ப (முழுதாக)
21=தக்காளி ஒன்று பெரிதாக
22=கரிவேபிலை
மாசல் அரைக்க =
முறத்தில் தேங்காய் துருவல் ,கொத்தமல்லி விதை ,
வரமிளகாய் காய்ந்தது பத்து ,அரிசி இரண்டு ஸ்பூன் ,கடலை பருப்பு இரண்டு ஸ்பூன் ,உளுந்து ஓரு ஸ்பூன்
மிளகு ஓரு ஸ்பூன்
ஜீரகம் இரண்டு ஸ்பூன்
பட்டை ஓரு துண்டு சின்னதா
லவங்கம் மூன்று
வெந்தயம் பதினைந்து
வடகம் சிறிது (இல்லாட்டியும் ஒகெ )
இஞ்சி ஓரு இன்ச்
பூண்டு நான்கு பல்
இவற்றை முறத்தில் தனி தனியாக வைக்கவும் 8:40 pm (0 நிமிடங்களுக்கு முன்) நீக்கு latha
அடுப்பை பற்றவைத்து கடாய் வைத்து காய்ந்ததும் மூன்ற ச்பூன் (என்னை ஊற்றி காய்ந்ததும் முதலில் அரிசியை போடவும் வெண்ணிறமாக பொரிந்ததும் கடலை பருப்பு ,உளுந்து மிளகு போடவும் சிவந்ததும் ஜீரகம் ,மிளகாய் வடகம் வெந்தயம் இஞ்சி ,பூண்டு போட்டு வறுக்கவும் (அடுப்பை குறைவாக வைத்து ) வறுக்கவும் பிறகு தேங்காய் துருவல் போவும் சிறிது என்னை போல் ஆனதும் கொதமல்லி விதை போட்டு வாசம் வரும்வரை வறுக்கவும் ,அடுப்பை அணைத்து விட்டு இதை ஆறவிட்டு மிச்சி அல்லது கிரைண்டரில் நைசாக அரைக்கவும் .
தக்காளியையும் கடாயில் என்னை விட்டு காய்ந்ததும் போட்டு நன்றாக தோள் சுருங்கும் படி வதக்கி ஆறவைத்து கடைசியில் மாசலுடன் சேர்த்து அரைக்கவும் .
செய்முறை
அடுப்பை பற்ற வைத்து கடாய் காய்ந்ததும் தேவையான என்னை ஊற்றி
காய்ந்ததும் கடுகு +உளுந்து +கடலை பருப்பு போட்டு வெடித்ததும் ,வெங்காயம் ,கரிவேபிலை போட்டு , நன்றாக வதக்கவும் .
பிறகு அரைத்த மசாலை ஊற்றி தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு சாம்பார் பதம் வந்ததும் இறக்கவும் .
.அடுப்பை சிம்மில் வைத்து என்னை பிரிந்து வந்ததும் இறக்கவும்
*****************************************************************
வத்த குழம்பு
22=சொண்டைகாய் ஓரு வழகு (நெல்லிக்காய் போல குட்டியா குண்டா பட்சை கலரில் இருக்கும் அதை அம்மியில் வைத்து தட்டனும் காய் பிளவுபடும்
உள்ளே நிறைய விதைகள் இருக்கும் . தட்டிய பின் நன்றாக விதைகள் போகும் படி கழுவி எடுத்தது கொள்ளவும் ) illatti kasapaa irukum
2புளி கரைசல் தேவைக்கு ஏற்றப் (நீரில் ஊறவைத்து கரைத்து கொள்ளவும் )
1= தேங்காய் துருவல் ஓரு கை அளவு (சின்ன மூடி போதும் )
2= கொத்தமல்லி விதை ஓரு கை நிறைய இருக்கனும்
3=வரமிளகாய் காய்ந்தது பத்து (சிவப்பு )
4=அரிசி இரண்டு ஸ்பூன் (சாப்பிடும் ஸ்பூன் )
5=கடலை பருப்பு இரண்டு ஸ்பூன் (சாப்பிடும் ஸ்பூன்
6=உளுந்து ஓரு ஸ்பூன்
7=மிளகு ஓரு ஸ்பூன்
8=ஜீரகம் இரண்டு ஸ்பூன்
9=பட்டை ஓரு துண்டு சின்னதா
10=லவங்கம் மூன்று
11=வெந்தயம் பதினைந்து
12=வடகம் சிறிது (இல்லாட்டியும் ஒகெ )
13=இஞ்சி ஓரு இன்ச்
14=பூண்டு நான்கு பல்
15=மிளகாய் தூள் ஓரு ஸ்பூன்
17=உப்பு
18=கடலை என்னை மூன்று கரண்டி வாசமா இருக்கும் (இலாட்டி)aayil
19=கடுகு+உளுந்து+கடலைபருப்பு இரண்டு ச்பூன்
20=சின்ன வெங்காயம் உரித்து தேவைக்கு ஏர்ப (முழுதாக)
21=தக்காளி ஒன்று பெரிதாக
22=கரிவேபிலை
மாசல் அரைக்க =
முறத்தில் தேங்காய் துருவல் ,கொத்தமல்லி விதை ,
வரமிளகாய் காய்ந்தது பத்து ,அரிசி இரண்டு ஸ்பூன் ,கடலை பருப்பு இரண்டு ஸ்பூன் ,உளுந்து ஓரு ஸ்பூன்
மிளகு ஓரு ஸ்பூன்
ஜீரகம் இரண்டு ஸ்பூன்
பட்டை ஓரு துண்டு சின்னதா
லவங்கம் மூன்று
வெந்தயம் பதினைந்து
வடகம் சிறிது (இல்லாட்டியும் ஒகெ )
இஞ்சி ஓரு இன்ச்
பூண்டு நான்கு பல்
இவற்றை முறத்தில் தனி தனியாக வைக்கவும்
அடுப்பை பற்றவைத்து கடாய் வைத்து காய்ந்ததும் மூன்ற ச்பூன் (என்னை ஊற்றி காய்ந்ததும் முதலில் அரிசியை போடவும் வெண்ணிறமாக பொரிந்ததும் கடலை பருப்பு ,உளுந்து மிளகு போடவும் சிவந்ததும் ஜீரகம் ,மிளகாய் வடகம் வெந்தயம் இஞ்சி ,பூண்டு போட்டு வறுக்கவும் (அடுப்பை குறைவாக வைத்து ) வறுக்கவும் பிறகு தேங்காய் துருவல் போவும் சிறிது என்னை போல் ஆனதும் கொதமல்லி விதை போட்டு வாசம் வரும்வரை வறுக்கவும் ,அடுப்பை அணைத்து விட்டு இதை ஆறவிட்டு மிச்சி அல்லது கிரைண்டரில் நைசாக அரைக்கவும் 6:11 pm (0 நிமிடங்களுக்கு முன்) நீக்கு latha
தயாரிக்கும் முறை
அடுப்பை பற்ற வைத்து கடாய் காய்ந்ததும் தேவையான என்னை ஊற்றி
காய்ந்ததும் கடுகு +உளுந்து +கடலை பருப்பு போட்டு வெடித்ததும் ,வெங்காயம் ,கரிவேபிலை போட்டு , தக்காளி ,, காயை போட்டு நன்றாக வதக்கவும் . காய் கெட்டு பட்டு தோலின் நிறம் என்னை போல் ஆனதும் சிலவை ஊற்றி புளி கரைசல் சேர்த்து கொதிக்க விட்டு குழம்பு பதம் வந்ததும் இறக்கவும் தேவையான உப்பை போட்டு கொதிக்க விடவும் .அடுப்பை சிம்மில் வைத்து என்னை பிரிந்து வந்ததும் இறக்கவும் குழம்பு குழம்பு ரெடி (புளி குழம்பிற்கு எதுவாக இருந்தாலும்
ஓரு ஸ்பூன் சர்க்கரை போட்டால் சுவை கூடுதலாக இருக்கும் போடணும்
வத்த குழம்பு
22=சொண்டைகாய் ஓரு வழகு (நெல்லிக்காய் போல குட்டியா குண்டா பட்சை கலரில் இருக்கும் அதை அம்மியில் வைத்து தட்டனும் காய் பிளவுபடும்
உள்ளே நிறைய விதைகள் இருக்கும் . தட்டிய பின் நன்றாக விதைகள் போகும் படி கழுவி எடுத்தது கொள்ளவும் ) illatti kasapaa irukum
2புளி கரைசல் தேவைக்கு ஏற்றப் (நீரில் ஊறவைத்து கரைத்து கொள்ளவும் )
1= தேங்காய் துருவல் ஓரு கை அளவு (சின்ன மூடி போதும் )
2= கொத்தமல்லி விதை ஓரு கை நிறைய இருக்கனும்
3=வரமிளகாய் காய்ந்தது பத்து (சிவப்பு )
4=அரிசி இரண்டு ஸ்பூன் (சாப்பிடும் ஸ்பூன் )
5=கடலை பருப்பு இரண்டு ஸ்பூன் (சாப்பிடும் ஸ்பூன்
6=உளுந்து ஓரு ஸ்பூன்
7=மிளகு ஓரு ஸ்பூன்
8=ஜீரகம் இரண்டு ஸ்பூன்
9=பட்டை ஓரு துண்டு சின்னதா
10=லவங்கம் மூன்று
11=வெந்தயம் பதினைந்து
12=வடகம் சிறிது (இல்லாட்டியும் ஒகெ )
13=இஞ்சி ஓரு இன்ச்
14=பூண்டு நான்கு பல்
15=மிளகாய் தூள் ஓரு ஸ்பூன்
17=உப்பு
18=கடலை என்னை மூன்று கரண்டி வாசமா இருக்கும் (இலாட்டி)aayil
19=கடுகு+உளுந்து+கடலைபருப்பு இரண்டு ச்பூன்
20=சின்ன வெங்காயம் உரித்து தேவைக்கு ஏர்ப (முழுதாக)
21=தக்காளி ஒன்று பெரிதாக
22=கரிவேபிலை
மாசல் அரைக்க =
முறத்தில் தேங்காய் துருவல் ,கொத்தமல்லி விதை ,
வரமிளகாய் காய்ந்தது பத்து ,அரிசி இரண்டு ஸ்பூன் ,கடலை பருப்பு இரண்டு ஸ்பூன் ,உளுந்து ஓரு ஸ்பூன்
மிளகு ஓரு ஸ்பூன்
ஜீரகம் இரண்டு ஸ்பூன்
பட்டை ஓரு துண்டு சின்னதா
லவங்கம் மூன்று
வெந்தயம் பதினைந்து
வடகம் சிறிது (இல்லாட்டியும் ஒகெ )
இஞ்சி ஓரு இன்ச்
பூண்டு நான்கு பல்
இவற்றை முறத்தில் தனி தனியாக வைக்கவும்
அடுப்பை பற்றவைத்து கடாய் வைத்து காய்ந்ததும் மூன்ற ச்பூன் (என்னை ஊற்றி காய்ந்ததும் முதலில் அரிசியை போடவும் வெண்ணிறமாக பொரிந்ததும் கடலை பருப்பு ,உளுந்து மிளகு போடவும் சிவந்ததும் ஜீரகம் ,மிளகாய் வடகம் வெந்தயம் இஞ்சி ,பூண்டு போட்டு வறுக்கவும் (அடுப்பை குறைவாக வைத்து ) வறுக்கவும் பிறகு தேங்காய் துருவல் போவும் சிறிது என்னை போல் ஆனதும் கொதமல்லி விதை போட்டு வாசம் வரும்வரை வறுக்கவும் ,அடுப்பை அணைத்து விட்டு இதை ஆறவிட்டு மிச்சி அல்லது கிரைண்டரில் நைசாக அரைக்கவும் 6:11 pm (0 நிமிடங்களுக்கு முன்) நீக்கு latha
தயாரிக்கும் முறை
அடுப்பை பற்ற வைத்து கடாய் காய்ந்ததும் தேவையான என்னை ஊற்றி
காய்ந்ததும் கடுகு +உளுந்து +கடலை பருப்பு போட்டு வெடித்ததும் ,வெங்காயம் ,கரிவேபிலை போட்டு , தக்காளி ,, காயை போட்டு நன்றாக வதக்கவும் . காய் கெட்டு பட்டு தோலின் நிறம் என்னை போல் ஆனதும் சிலவை ஊற்றி புளி கரைசல் சேர்த்து கொதிக்க விட்டு குழம்பு பதம் வந்ததும் இறக்கவும் தேவையான உப்பை போட்டு கொதிக்க விடவும் .அடுப்பை சிம்மில் வைத்து என்னை பிரிந்து வந்ததும் இறக்கவும் குழம்பு குழம்பு ரெடி (புளி குழம்பிற்கு எதுவாக இருந்தாலும்
ஓரு ஸ்பூன் சர்க்கரை போட்டால் சுவை கூடுதலாக இருக்கும் போடணும்
செவ்வாய், 13 ஏப்ரல், 2010
காடை ரோஸ்ட் + கௌதாரி ரோஸ்ட்
தேவையான பொருட்கள் =காடை 6to8(விருப்பம் போல் )
)
இது சின்னதா குருவி போல் இருக்கும் . ஜப்பான் காடை என்றால் கொஞ்சம் பெரிதாக இருக்கும் .
தை சுத்தம் செய்து வாங்கவும் தலையோடு
நடிவில் வயிற்ரை மட்டும் கீறி தேவை இல்லாததை சுத்தம் செய்து தருவார்கள்
தேவையான பொருட்கள்
1= காடை =ஆறு
2= தேங்காய் சின்ன மூடி போதும் (கொஞ்சமாக )
3= கசகசா =ஓரு கை அளவு வேண்டும்
4= சோம்பு = மூன்ற ஸ்பூன்
5= சின்ன வெங்காயம் = ஓரு கை அளவு (இரண்டாக நறுக்கவும் )
6= கடுகு +உளுந்து +கடலை பருப்பு (மூன்று ஸ்பூன்
7= எண்ணை = மூன்று கரண்டி
8= கரிவேபில்லை
9= கறிமசால் =இரண்டு ஸ்பூன்
10=உப்பு
11= காரம்
செய்முறை
மதலில் அடுப்பை பற்றவைத்து கடாய் வைத்து சூடானதும் (எண்ணை விடாமல் ) சோம்பு கசகசாவை போட்டு வாசம் வரும் வரை அடுப்பை குறைத்து வறுக்கவும் . பிறகு தேங்காயை போட்டு வாசம் வரும் வரை வறுத்து ஆறவைத்து நைசாக மிச்சியில் அரைக்கவும் .
பிறகு கடாய் காய்ந்ததும் எண்ணை ஊற்றி கடுகு +உளுந்து +கடலைபருப்பு போட்டு வெடித்ததும் வெங்காயம் + கரிவீபில்லை +காரம் +கறிமசால் +உப்பு போட்டு வதக்கி காடையை போட்டு சிறிது விளகெண்ணை விட்டு வதாகவும் .
நன்றாக ட்ரை ஆனதும் அரைத்த மசாலை ஊற்றி கொஞ்சமாக நீர் சே ர்து ( காடை முழுகும் அளவு இருந்தால் போதும் ) பக்குவமாக உடையாமல் வீகவைது கிறேவி வேண்டும் என்றால் ஓரு டபரா எ டுத்தது கொள்ளவும் .
பிறகு நன்றாக ட்ரை செய்து ரோஸ்டை இறக்கவும்
இது சுவை நன்றாக இருக்கும் (ஆன ரொம்ப சூடு )
கௌதாரி ரோஸ்ட்
இதையும் காடை போல் செய்யவும் .
இது சின்ன கோழி போல் ஓரளவு இருக்கும் நான்கு பீசாக வெட்டியும்
செய்யலாம் .
இவை வேக கொஞ்சம் நேறம் ஆகும் . குக்கரிலும் சமைக்கலாம் ம்பார்த்து செய்யணும் .
இதுவும் உடம்புக்கு சூடுதான்
இந்த மாதிரி ட்ரை ஐடம் செய்யும் போது உப்பை குறைத்து போடவும்
இல்லாவிட்டால் உரைக்கும் சாப்பிட முடியாது தேவை பட்டால் கடைசியில் தூள் உப்பு சேர்கவும்
*********************************************************************************************************************************************************************
வெங்காய சாம்பார்
தேவையான பொருட்கள் =
கடுகு +உளுந்து + kadalai parupu =2spoon
பெரிய வெங்காயம் பெரிதாக = நான்கு
தக்காளி பெரிதாக = 1 sinnathaaga irnthaal 2mattum
கடுகு +உளுந்து + kadalai parupu =2spoon
என்னை = அரை கரண்டி
கரிவேபிலை =
மஞ்சள் தூள் ஓரு சிட்டிகை
மாசால் அரைக்க தேவையான பொருட்கள் "
=தேங்காய் ஒன்று மீடியம் சைஸ், பெரியதாக இருந்தால் (பெரிய மூடி ஒன்று )உங்கள் தேவைக்கு ஏர்பவும் போடலாம்
௩=கசகசா ஒன்னரை ஸ்பூன்
4=சோம்பு ஓரு ஸ்பூன்
5=பட்டை ஓரு துண்டு
6=லவங்கம் எட்டு
=பூண்டு பன்னிரண்டு பல்லு
= பொட்டு கடலை அரை ஆழகு (ஓரு கை நிறைய போடணும் )
இவற்றை மிக்ஸ்சியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும் (நைசாக இருக்ககூடாது )
செய்முறை
அடுப்பை பற்ற வைத்து
அடுப்பில் கடாய் காய்ந்ததும் ,என்னை ஊற்றி காய்ந்ததும் கடுகு +உளுந்து + kadalai parupu =2spoon
போட்டு வெடித்ததும் ,பெரிய வெங்காயம் பெரிதாக = நான்கு
தக்காளி பெரிதாக = 1 sinnathaaga irnthaal 2mattum போடவும்
வதக்கி மஞ்சள் தூள் கரிவீபிலை போடவும் . பிறகு அரைத்த மசாலாவை ஊற்றி தேவையான நீர சீர்த்க்ஹு கொதிக்கவைத்து சாம்பார் செய்யவும் . கொதிக்கும் போது உப்பு போடவும்
வெங்காய சாம்பார் ரெடி
**************************************
உருளை கிழங்கு சாம்பார்
இதா சாம்பாரில் உருளை கிழங்கை வேக வைத்து தோல் உரித்து பொடித்து போட்டால் உருளை கிழங்கு சாம்பார் ரெடி
சுவையாக வித்தியாசமாக வேண்டும் என்றால் ஓரு ஸ்பூன் கறிமசால் thool போடவும் (உருளை கிழங்கு சாம்பாரில் மட்டு கறிமசால் போடவும் )வெங்காய சாம்பாருக்கு போடா கூடாது 10 ஏப்ரல் (3 நாட்களுக்கு முன்) முருகவேல்
மிளகாய் தூள்,மல்லிதூள்,பச்சமிளகாய் இதன் அளவு ? 10 ஏப்ரல் (3 நாட்களுக்கு முன்) நீக்கு latha
குறிப்பு
வெங்காய சாம்பார் உருளைக்கிழங்கு சாம்பார் இரண்டிற்கும் பச்சை மிளகாய்தான் போடணும் )
ஆறு மிளகாய்யை இரண்டாட நடுவில் நீளமாக வெட்டி போடவும்
சாரி மறந்துவிட்டேன் . கேட்டதற்கு முருகவேலுகு நன்றி
தேவையான பொருட்கள் =காடை 6to8(விருப்பம் போல் )
)
இது சின்னதா குருவி போல் இருக்கும் . ஜப்பான் காடை என்றால் கொஞ்சம் பெரிதாக இருக்கும் .
தை சுத்தம் செய்து வாங்கவும் தலையோடு
நடிவில் வயிற்ரை மட்டும் கீறி தேவை இல்லாததை சுத்தம் செய்து தருவார்கள்
தேவையான பொருட்கள்
1= காடை =ஆறு
2= தேங்காய் சின்ன மூடி போதும் (கொஞ்சமாக )
3= கசகசா =ஓரு கை அளவு வேண்டும்
4= சோம்பு = மூன்ற ஸ்பூன்
5= சின்ன வெங்காயம் = ஓரு கை அளவு (இரண்டாக நறுக்கவும் )
6= கடுகு +உளுந்து +கடலை பருப்பு (மூன்று ஸ்பூன்
7= எண்ணை = மூன்று கரண்டி
8= கரிவேபில்லை
9= கறிமசால் =இரண்டு ஸ்பூன்
10=உப்பு
11= காரம்
செய்முறை
மதலில் அடுப்பை பற்றவைத்து கடாய் வைத்து சூடானதும் (எண்ணை விடாமல் ) சோம்பு கசகசாவை போட்டு வாசம் வரும் வரை அடுப்பை குறைத்து வறுக்கவும் . பிறகு தேங்காயை போட்டு வாசம் வரும் வரை வறுத்து ஆறவைத்து நைசாக மிச்சியில் அரைக்கவும் .
பிறகு கடாய் காய்ந்ததும் எண்ணை ஊற்றி கடுகு +உளுந்து +கடலைபருப்பு போட்டு வெடித்ததும் வெங்காயம் + கரிவீபில்லை +காரம் +கறிமசால் +உப்பு போட்டு வதக்கி காடையை போட்டு சிறிது விளகெண்ணை விட்டு வதாகவும் .
நன்றாக ட்ரை ஆனதும் அரைத்த மசாலை ஊற்றி கொஞ்சமாக நீர் சே ர்து ( காடை முழுகும் அளவு இருந்தால் போதும் ) பக்குவமாக உடையாமல் வீகவைது கிறேவி வேண்டும் என்றால் ஓரு டபரா எ டுத்தது கொள்ளவும் .
பிறகு நன்றாக ட்ரை செய்து ரோஸ்டை இறக்கவும்
இது சுவை நன்றாக இருக்கும் (ஆன ரொம்ப சூடு )
கௌதாரி ரோஸ்ட்
இதையும் காடை போல் செய்யவும் .
இது சின்ன கோழி போல் ஓரளவு இருக்கும் நான்கு பீசாக வெட்டியும்
செய்யலாம் .
இவை வேக கொஞ்சம் நேறம் ஆகும் . குக்கரிலும் சமைக்கலாம் ம்பார்த்து செய்யணும் .
இதுவும் உடம்புக்கு சூடுதான்
இந்த மாதிரி ட்ரை ஐடம் செய்யும் போது உப்பை குறைத்து போடவும்
இல்லாவிட்டால் உரைக்கும் சாப்பிட முடியாது தேவை பட்டால் கடைசியில் தூள் உப்பு சேர்கவும்
*********************************************************************************************************************************************************************
வெங்காய சாம்பார்
தேவையான பொருட்கள் =
கடுகு +உளுந்து + kadalai parupu =2spoon
பெரிய வெங்காயம் பெரிதாக = நான்கு
தக்காளி பெரிதாக = 1 sinnathaaga irnthaal 2mattum
கடுகு +உளுந்து + kadalai parupu =2spoon
என்னை = அரை கரண்டி
கரிவேபிலை =
மஞ்சள் தூள் ஓரு சிட்டிகை
மாசால் அரைக்க தேவையான பொருட்கள் "
=தேங்காய் ஒன்று மீடியம் சைஸ், பெரியதாக இருந்தால் (பெரிய மூடி ஒன்று )உங்கள் தேவைக்கு ஏர்பவும் போடலாம்
௩=கசகசா ஒன்னரை ஸ்பூன்
4=சோம்பு ஓரு ஸ்பூன்
5=பட்டை ஓரு துண்டு
6=லவங்கம் எட்டு
=பூண்டு பன்னிரண்டு பல்லு
= பொட்டு கடலை அரை ஆழகு (ஓரு கை நிறைய போடணும் )
இவற்றை மிக்ஸ்சியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும் (நைசாக இருக்ககூடாது )
செய்முறை
அடுப்பை பற்ற வைத்து
அடுப்பில் கடாய் காய்ந்ததும் ,என்னை ஊற்றி காய்ந்ததும் கடுகு +உளுந்து + kadalai parupu =2spoon
போட்டு வெடித்ததும் ,பெரிய வெங்காயம் பெரிதாக = நான்கு
தக்காளி பெரிதாக = 1 sinnathaaga irnthaal 2mattum போடவும்
வதக்கி மஞ்சள் தூள் கரிவீபிலை போடவும் . பிறகு அரைத்த மசாலாவை ஊற்றி தேவையான நீர சீர்த்க்ஹு கொதிக்கவைத்து சாம்பார் செய்யவும் . கொதிக்கும் போது உப்பு போடவும்
வெங்காய சாம்பார் ரெடி
**************************************
உருளை கிழங்கு சாம்பார்
இதா சாம்பாரில் உருளை கிழங்கை வேக வைத்து தோல் உரித்து பொடித்து போட்டால் உருளை கிழங்கு சாம்பார் ரெடி
சுவையாக வித்தியாசமாக வேண்டும் என்றால் ஓரு ஸ்பூன் கறிமசால் thool போடவும் (உருளை கிழங்கு சாம்பாரில் மட்டு கறிமசால் போடவும் )வெங்காய சாம்பாருக்கு போடா கூடாது 10 ஏப்ரல் (3 நாட்களுக்கு முன்) முருகவேல்
மிளகாய் தூள்,மல்லிதூள்,பச்சமிளகாய் இதன் அளவு ? 10 ஏப்ரல் (3 நாட்களுக்கு முன்) நீக்கு latha
குறிப்பு
வெங்காய சாம்பார் உருளைக்கிழங்கு சாம்பார் இரண்டிற்கும் பச்சை மிளகாய்தான் போடணும் )
ஆறு மிளகாய்யை இரண்டாட நடுவில் நீளமாக வெட்டி போடவும்
சாரி மறந்துவிட்டேன் . கேட்டதற்கு முருகவேலுகு நன்றி
சனி, 10 ஏப்ரல், 2010
கம்பங்கூள் (கம்பு கிலோ பதினைந்து ரூபாய்தான் ) ஓரு kilo இருபது pearuku வரும் . அந்த காலம் போல் இடிக்க வேண்டிய அவசியம்
இல்லை .
கம்பங்கூள் (தயாரிக்கும் முறை )
கால் கிலோ கம்பை எடுத்தது கொள்ளவும் . மிச்சியில் போட்டு ஒரே ஓரு
ஓரு முறை ஆன் செய்து நிறுத்தவும் .மீண்டும் ஓரு முறை ஆன் செய்து நிறுத்தவும் .பிறகு முறத்தில் கொட்டி கையால் தேய்த்து விட்டு நன்றாக ஊதவும் . (விளக்கி கழுவும் இடத்தில )கம்பில் இருக்கும் தோல் தூசு எல்லாம் பறந்துவிடும் . இரண்டு அல்லது மூன்றுமுறை இப்படி செய்யவும் . பிறகு மிச்சியில் போட்டு நைசாக (நீர விடாமல் )
அரைத்து வைத்து கொள்ளவும் .
இதை ஆரம்பிக்கும் முன்பு அடுப்பை பற்றவைத்து (கடாய் )போன்ற அகலமான பாத்திரத்தில்; இல்லை இடிலி பாத்திரத்தில் பாதி அளவிற்கு
நீரை ஊற்றி கொதிக்க விடவும் . கொதிக்கும் போது அரைத்த கம்பை ரவையை போல் கொஞ்சம் கொஞ்சமாக தூவி கிளறவும் .கட்டியாகாமல் கிளறவும்
அடுப்பை கொஞ்சம் குறைத்து வைத்து செய்யவும் . வெந்து மிநிமினு என்று கஞ்சில் போல் தெரியும் . அப்போ அடுப்பை அணைத்து விடவும்
களி கிண்ட தெரிந்தவர்கள் அதுபோல் செய்தும் உருண்டை செய்து கொள்ளலாம் . இதை அடித்து கொள்ள எதுகும் கிடையாது வெயிலுக்கு .
ஆரிய பிறகு பிரிட்ஜில் வைத்து தேவை படும்போது எடுத்து கரைத்து
உப்பு தயிர் சேர்கவும் . விருப்பட்டால் சென்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி போடலாம் .(குளிர்சிகு )
.
(kaalaiyil kudika veandum endraal veliyil irukattum iravu thoongumpothu fridgeil
vaithaal pothum )konjam pulithaal suvai kooduthalaaga irukum
****************************************************************
இடிலி தோசை பொடி
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு =அரை ஆழாக்கு
உடைத்த உளுந்து = அரை ஆழாக்கு (கொஞ்சம் குறைத்து )
உப்பு = ஓரு அரை கை
பெருங்காயத்தூள் =அரை ஸ்பூன்
கரிவேபிலை கொஞ்சம்
வரமிளகாய் பத்து (சிவப்பு)
பூண்டு =ஒன்று உரித்து கொள்ளவும்
செய்முறை
இது எல்லாவற்றையும் தனி தனியாக முறத்தில் வைக்கவும்
அடுப்பில் கடை வைத்து காய்ந்ததும், வெறும் கடாயில் (என்னை ஊற்ற கூடாது ) முதலில் கடலை பருப்பை போட்டு அடுப்பை குறைத்து சிவபாகும் வரை வறுத்து ஓரு ஈரமில்லா தட்டில் போடவும் .
பிறகு உளுந்தை வறுக்கவும் .சிவந்ததும் உப்பு
பெருங்காயத்தூள்
கரிவேபிலை கொஞ்சம்
வரமிளகாய் பத்து (சிவப்பு)
பூண்டு =ஒன்று உரித்து கொள்ளவும்
இவற்றை போட்டு வறுக்கவும் வாசம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்
நன்றாக ஆறியதும் மிக்ஸ்சியில் போட்டு அரைத்து கொள்ளவும் .
ஓரு பாட்டிலில் போட்டு வைக்கவும் (ஆறவைத்து )
இதுக்கு நல்என்னை , கடலை என்னை ,நெய் விருப்ப படி பொடியுடன் கலந்து சாப்பிடலாம்
(இதனுடன் எள்ளை வாங்கி கடாயில் போட்டால் சூடில் பொரிந்து வரும் .பொடியுடன் செர்து அரைக்கலாம் சுவை கூடுதலாக இருக்கும் ஆனால் எள்ளை சேர்த்தல் சீக்கிரம் கெட்டு விடும் கொஞ்சமாக செய்தால் போட்டு செய்யவும்
*********************************************************************************
சிக்கன் (அல்லது ) மட்டன் கடலை தூள் குழம்பு
தேவையான பொருட்கள் =
1=சிக்கன் (அல்லது ) மட்டன் அரை கிலோ
2=மிளகாய் தூள் 2spoon
3=இஞ்சி பூண்டு பேச்டு 3 spoon
4=உப்பு
5=எண்ணை தேவைகு ஏர்ப
6=வடகம்
7=கடுகு +உளுந்து +கடலைபருப்பு
8=கரிவேபிலை
9=சின்ன வெங்காயம் உரித்தது கை நிறையா
௧0 = பொட்டு கடலை அரை ஆளாகு மிக்ஸ்சியில் நைசாக அரைத்து வைத்து கொள்ளவும்
செய்முறை
அடுப்பில் குக்கரை வைத்து காய்ந்ததும் எண்ணை ஊற்றி காய்ந்ததும்
கடுகு +உளுந்து +கடலைபருப்பு போட்டு வெடித்ததும் சின்ன வெங்காயம் கரிவேபிலை வடகம் போட்டு வதக்கியதும் மிளகாய் தூள் போடவும் ,பிறகு கழுவிய சிக்கன் (அல்லது ) மட்டன் அரை கிலோ போட்டு நன்றாக வணகவும் , உப்பு போடவும் எண்ணை பிரிந்து கெட்டி படும் போது கரி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விடவும் .
குக்கரை மூடி இரண்டு விசில் விடவும் . பிறகு சத்தம்
போனதும் மூடியை திறந்து அடுப்பை பற்றவைத்து பொட்டு கடலை தூளை கிளறிக்கொண்டே தூவவும் ,கட்டிபடாமல் கிளறவும் . தேவையான தூள் போட்டால் போதும் .குக்கரை மூடி இன்னும் இரண்டு விசில் வைத்தும் அடுப்பை அணைக்கவும் . குழம்பு ரெடி
இது இட்லி சாதம் தோசைக்கு நன்றாக இருக்கும் .மசால் குழம்புக்கு போடுவது pol உப்பு போடா கூடாது உப்பு கரிக்கும் இதுக்கு கொஞ்சம் உப்பு போட்டால் போதும்
தேவை என்றால் கடைசியில் சரி பாத்து போடவும்
இது இடிலி saatham இரண்டிற்கும் சுவையாக இருக்கும்
இல்லை .
கம்பங்கூள் (தயாரிக்கும் முறை )
கால் கிலோ கம்பை எடுத்தது கொள்ளவும் . மிச்சியில் போட்டு ஒரே ஓரு
ஓரு முறை ஆன் செய்து நிறுத்தவும் .மீண்டும் ஓரு முறை ஆன் செய்து நிறுத்தவும் .பிறகு முறத்தில் கொட்டி கையால் தேய்த்து விட்டு நன்றாக ஊதவும் . (விளக்கி கழுவும் இடத்தில )கம்பில் இருக்கும் தோல் தூசு எல்லாம் பறந்துவிடும் . இரண்டு அல்லது மூன்றுமுறை இப்படி செய்யவும் . பிறகு மிச்சியில் போட்டு நைசாக (நீர விடாமல் )
அரைத்து வைத்து கொள்ளவும் .
இதை ஆரம்பிக்கும் முன்பு அடுப்பை பற்றவைத்து (கடாய் )போன்ற அகலமான பாத்திரத்தில்; இல்லை இடிலி பாத்திரத்தில் பாதி அளவிற்கு
நீரை ஊற்றி கொதிக்க விடவும் . கொதிக்கும் போது அரைத்த கம்பை ரவையை போல் கொஞ்சம் கொஞ்சமாக தூவி கிளறவும் .கட்டியாகாமல் கிளறவும்
அடுப்பை கொஞ்சம் குறைத்து வைத்து செய்யவும் . வெந்து மிநிமினு என்று கஞ்சில் போல் தெரியும் . அப்போ அடுப்பை அணைத்து விடவும்
களி கிண்ட தெரிந்தவர்கள் அதுபோல் செய்தும் உருண்டை செய்து கொள்ளலாம் . இதை அடித்து கொள்ள எதுகும் கிடையாது வெயிலுக்கு .
ஆரிய பிறகு பிரிட்ஜில் வைத்து தேவை படும்போது எடுத்து கரைத்து
உப்பு தயிர் சேர்கவும் . விருப்பட்டால் சென்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி போடலாம் .(குளிர்சிகு )
.
(kaalaiyil kudika veandum endraal veliyil irukattum iravu thoongumpothu fridgeil
vaithaal pothum )konjam pulithaal suvai kooduthalaaga irukum
****************************************************************
இடிலி தோசை பொடி
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு =அரை ஆழாக்கு
உடைத்த உளுந்து = அரை ஆழாக்கு (கொஞ்சம் குறைத்து )
உப்பு = ஓரு அரை கை
பெருங்காயத்தூள் =அரை ஸ்பூன்
கரிவேபிலை கொஞ்சம்
வரமிளகாய் பத்து (சிவப்பு)
பூண்டு =ஒன்று உரித்து கொள்ளவும்
செய்முறை
இது எல்லாவற்றையும் தனி தனியாக முறத்தில் வைக்கவும்
அடுப்பில் கடை வைத்து காய்ந்ததும், வெறும் கடாயில் (என்னை ஊற்ற கூடாது ) முதலில் கடலை பருப்பை போட்டு அடுப்பை குறைத்து சிவபாகும் வரை வறுத்து ஓரு ஈரமில்லா தட்டில் போடவும் .
பிறகு உளுந்தை வறுக்கவும் .சிவந்ததும் உப்பு
பெருங்காயத்தூள்
கரிவேபிலை கொஞ்சம்
வரமிளகாய் பத்து (சிவப்பு)
பூண்டு =ஒன்று உரித்து கொள்ளவும்
இவற்றை போட்டு வறுக்கவும் வாசம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்
நன்றாக ஆறியதும் மிக்ஸ்சியில் போட்டு அரைத்து கொள்ளவும் .
ஓரு பாட்டிலில் போட்டு வைக்கவும் (ஆறவைத்து )
இதுக்கு நல்என்னை , கடலை என்னை ,நெய் விருப்ப படி பொடியுடன் கலந்து சாப்பிடலாம்
(இதனுடன் எள்ளை வாங்கி கடாயில் போட்டால் சூடில் பொரிந்து வரும் .பொடியுடன் செர்து அரைக்கலாம் சுவை கூடுதலாக இருக்கும் ஆனால் எள்ளை சேர்த்தல் சீக்கிரம் கெட்டு விடும் கொஞ்சமாக செய்தால் போட்டு செய்யவும்
*********************************************************************************
சிக்கன் (அல்லது ) மட்டன் கடலை தூள் குழம்பு
தேவையான பொருட்கள் =
1=சிக்கன் (அல்லது ) மட்டன் அரை கிலோ
2=மிளகாய் தூள் 2spoon
3=இஞ்சி பூண்டு பேச்டு 3 spoon
4=உப்பு
5=எண்ணை தேவைகு ஏர்ப
6=வடகம்
7=கடுகு +உளுந்து +கடலைபருப்பு
8=கரிவேபிலை
9=சின்ன வெங்காயம் உரித்தது கை நிறையா
௧0 = பொட்டு கடலை அரை ஆளாகு மிக்ஸ்சியில் நைசாக அரைத்து வைத்து கொள்ளவும்
செய்முறை
அடுப்பில் குக்கரை வைத்து காய்ந்ததும் எண்ணை ஊற்றி காய்ந்ததும்
கடுகு +உளுந்து +கடலைபருப்பு போட்டு வெடித்ததும் சின்ன வெங்காயம் கரிவேபிலை வடகம் போட்டு வதக்கியதும் மிளகாய் தூள் போடவும் ,பிறகு கழுவிய சிக்கன் (அல்லது ) மட்டன் அரை கிலோ போட்டு நன்றாக வணகவும் , உப்பு போடவும் எண்ணை பிரிந்து கெட்டி படும் போது கரி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விடவும் .
குக்கரை மூடி இரண்டு விசில் விடவும் . பிறகு சத்தம்
போனதும் மூடியை திறந்து அடுப்பை பற்றவைத்து பொட்டு கடலை தூளை கிளறிக்கொண்டே தூவவும் ,கட்டிபடாமல் கிளறவும் . தேவையான தூள் போட்டால் போதும் .குக்கரை மூடி இன்னும் இரண்டு விசில் வைத்தும் அடுப்பை அணைக்கவும் . குழம்பு ரெடி
இது இட்லி சாதம் தோசைக்கு நன்றாக இருக்கும் .மசால் குழம்புக்கு போடுவது pol உப்பு போடா கூடாது உப்பு கரிக்கும் இதுக்கு கொஞ்சம் உப்பு போட்டால் போதும்
தேவை என்றால் கடைசியில் சரி பாத்து போடவும்
இது இடிலி saatham இரண்டிற்கும் சுவையாக இருக்கும்
ஞாயிறு, 4 ஏப்ரல், 2010
மணியன் மணிஸ் (பால சுப்பிமணியம் )
சங்கம் வளர்த்த மதுரையில்
மீனாட்சி அம்மைக்கும்
நாகையா அவர்களுக்கும் -ஐந்தில்
ஓரு மகவாய் பிறந்து
பால சுபிரமணியம் என நாமம் சூடி
முடிசூடா மன்னனாய் வளர்ந்து
மணி மணியை வார்த்தை பேச
பெரியாரின் வழி வந்த பேரனே !!!!!!!!!!!!௧
உண் -நெஞ்சமோ குமுறுகிறது
தமிழ் ஈழ மக்களுக்காக
உண் -சிந்தனையும் நிந்தனையும்
அவர்களுக்கே என்று வாழ்கின்றாய் -எப்போதும்
குடும்பம் எனும் பந்தத்தை பற்றி கொண்டால்
போராடும் மனம் பறிபோய் விடுமோ ????????????????/
சுயநலமாய் வாழும் நிலை
வந்திடுமோ என்று
வீம்பாக இருகின்றாய் தனித்து !!!!!!!!!
நினைத்ததை சாதிக்க
ஈழ மகளுக்கு வழி தேடி தந்திடவே
உன் -சிரம் தாழ்த்தி அழைகின்றாய்
ஈர மனம் கொண்ட அன்பு உள்ளங்களை
உன் எண்ணம் ஈடேர
லட்சியத்தில் ஜெய்திட
தலை போனாலும் ஈன பிறவிகளுக்கு
தலை தாழ்தாததுதான் தான்
உன் அஞ்சாமை எனும் குணம்
**************************************************
உறவுகள்
அண்ணன் தம்பி உறவு
என்பது அடித்து கொள்ளத்தான்
அக்கா தங்கை உறவு
என்பது அழுது புலம்பத்தான்
அம்மா அப்பா பிழைகள் உறவு
என்பது கலந்து வாழத்தான்
கணவன் மணைவி உறவு
என்பது காலம் தள்ளத்தான்
நட்பு எனும் உறவு
என்பது நம்மை அறியத்தான்
சங்கம் வளர்த்த மதுரையில்
மீனாட்சி அம்மைக்கும்
நாகையா அவர்களுக்கும் -ஐந்தில்
ஓரு மகவாய் பிறந்து
பால சுபிரமணியம் என நாமம் சூடி
முடிசூடா மன்னனாய் வளர்ந்து
மணி மணியை வார்த்தை பேச
பெரியாரின் வழி வந்த பேரனே !!!!!!!!!!!!௧
உண் -நெஞ்சமோ குமுறுகிறது
தமிழ் ஈழ மக்களுக்காக
உண் -சிந்தனையும் நிந்தனையும்
அவர்களுக்கே என்று வாழ்கின்றாய் -எப்போதும்
குடும்பம் எனும் பந்தத்தை பற்றி கொண்டால்
போராடும் மனம் பறிபோய் விடுமோ ????????????????/
சுயநலமாய் வாழும் நிலை
வந்திடுமோ என்று
வீம்பாக இருகின்றாய் தனித்து !!!!!!!!!
நினைத்ததை சாதிக்க
ஈழ மகளுக்கு வழி தேடி தந்திடவே
உன் -சிரம் தாழ்த்தி அழைகின்றாய்
ஈர மனம் கொண்ட அன்பு உள்ளங்களை
உன் எண்ணம் ஈடேர
லட்சியத்தில் ஜெய்திட
தலை போனாலும் ஈன பிறவிகளுக்கு
தலை தாழ்தாததுதான் தான்
உன் அஞ்சாமை எனும் குணம்
**************************************************
உறவுகள்
அண்ணன் தம்பி உறவு
என்பது அடித்து கொள்ளத்தான்
அக்கா தங்கை உறவு
என்பது அழுது புலம்பத்தான்
அம்மா அப்பா பிழைகள் உறவு
என்பது கலந்து வாழத்தான்
கணவன் மணைவி உறவு
என்பது காலம் தள்ளத்தான்
நட்பு எனும் உறவு
என்பது நம்மை அறியத்தான்
வியாழன், 1 ஏப்ரல், 2010
சிக்கன் (அல்லது) மட்டன் சாபீஸ் குழம்பு
தேவையான் பொருட்கள்
1=சிக்கன் (அல்லது) மட்டன் 1 கிலோ
2=தேவையான எண்ணை
3=கடுகு +உளுந்து +கடலைபருப்பு 3 spoon
4=கரிவேபில்லை
5=சின்ன வெங்காயம் 200kiraam
6=தக்காளி பெரிது 1
7=கறிமசால் தூள் 3spoon அல்லது 4sppon
8=வடகம் சிறிது
9=விளகெண்ணை 1spoon
10=உப்பு தேவைக்கு எற்ப
மசால் அறைக்க தேவையான பொருட்கள் =
11=தேங்காய் ஒன்று பெரிது
12=கசகசா 2spoon
13=சோம்பு 2spoon
14=பட்டை 2(thundu)
15=லவங்கம் 14
16=மிளகு 2spoon
17=கொத்தமைல்லி விதை 2 spoon
18=இஞ்சி
19=பூண்டு (இரண்டும் விழுதாக இருந்தால் (theavaiku earopa 3to4spoon)
20=பொட்டு கடலை 3spoon i
21=வரமிளகாய் சிவப்பு 15
இவற்றை மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும் (மசாலை அரைத்து பின் தண்ணீர் விடாமல் கெட்டியாக எடுகவும் )கழுவும் நீரை தணியாக வைக்கவும்
சிக்கன் (அல்லது) மட்டன் 1 கிலோ நன்றாக கழுவி நீரை வடிகட்டி
அகன்ற கடாயில் போட்டு அரைத்த கெட்டி மசாலை ஊற்றவும் அதனுடன் கரிவேபில்லை
5=சின்ன வெங்காயம் 200kiraam
6=தக்காளி பெரிது 1
7=கறிமசால் தூள் 3spoon அல்லது 4sppon
8=வடகம் சிறிது
9=விளகெண்ணை 1spoon
10=உப்பு தேவைக்கு எற்ப எண்ணை இரண்டு கரண்டி ஊற்றி நன்றாக கலக்கும் படி கரியையும் மசாலையும் கலந்து 1 மணி நேரம் ஊறவிடவும் .(காரம் உப்பு சரிபார்த்து கொள்ளவும் )
செய்முறை =
அடுப்பில் குக்கர் காய்ந்ததும் தேவையான எண்ணை ஊற்றி காய்ந்ததும்
கடுகு +உளுந்து +கடலைபருப்பு 3 spoon போட்டு வெடித்ததும் கரிகலவையை கொட்டி நன்றாக வதக்கவும் .வாசம் அடங்கி கட்டிபட்டு எண்ணை பிரிந்து வரும் போது மிச்சி கழுவிய மீதி மசால் நீரை ஊற்றவும் (நன்றாக வதகுவதால் kari konjam venthu irukum ) குழம்பு கெட்டி பதத்திற்கு வரும்படி கொஞ்சமாக நீரை ஊற்றி நான்கு விசில் விடவும் . . விசில் போனதும் திறந்து பார்த்து நீராக இருந்தால் நன்றாக கறியும் மசாலும் ஒன்றாக இருக்கும் படி கொஞ்சம் கெட்டியாக செய்து எண்ணை பிரியும் படி செய்து இறக்கவும் குழம்பு ரெடி 7:35 pm (1½ மணிநேரம் முன்பு) நீக்கு latha
**************************************************************************************************************************************************************************
குறிப்புகள்
சிக்கன் (அல்லது) மட்டன் சாபீஸ் குழம்பு ரொம்ப சுவையாக வேண்டும் வித்தியாசமா இருக்கனும் என்றால் 5o கிராம் முந்திரியை மசாலுடன் சேர்து அரைக்கவும் .
(2)வாசனையாக வித்தியாசம் வேண்டும் என்றால் இதனுடன் (8) ஏலக்காய் போட்டு அரைக்கவும் .
வேறு மாதிரி வேண்டும் என்றால் வரமிலக்காயகு பதில் பட்ட்சை மிளகாய் போட்டு அரைக்கலாம்
3= இந்த முறையில் காளான் (மச்ரூமையும் ) தயாரிக்கலாம் ..மாசால் அளவை குறைத்து கொள்ளவும் ஓரு பாகில் காளான் ௨00 கிராம்தான் இருக்கும் . சுண்டிவிடும் மசால் கொஞ்சமாக ஓரு கப் அள்ளவு இருக்கும் படி தேவைக்கு தகுந்தபடி காளானுடன் கலந்து காளான் சாப்ஸ் செய்யலாம் சுவையாக இருக்கும் செய்யலாம்
தேவையான் பொருட்கள்
1=சிக்கன் (அல்லது) மட்டன் 1 கிலோ
2=தேவையான எண்ணை
3=கடுகு +உளுந்து +கடலைபருப்பு 3 spoon
4=கரிவேபில்லை
5=சின்ன வெங்காயம் 200kiraam
6=தக்காளி பெரிது 1
7=கறிமசால் தூள் 3spoon அல்லது 4sppon
8=வடகம் சிறிது
9=விளகெண்ணை 1spoon
10=உப்பு தேவைக்கு எற்ப
மசால் அறைக்க தேவையான பொருட்கள் =
11=தேங்காய் ஒன்று பெரிது
12=கசகசா 2spoon
13=சோம்பு 2spoon
14=பட்டை 2(thundu)
15=லவங்கம் 14
16=மிளகு 2spoon
17=கொத்தமைல்லி விதை 2 spoon
18=இஞ்சி
19=பூண்டு (இரண்டும் விழுதாக இருந்தால் (theavaiku earopa 3to4spoon)
20=பொட்டு கடலை 3spoon i
21=வரமிளகாய் சிவப்பு 15
இவற்றை மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும் (மசாலை அரைத்து பின் தண்ணீர் விடாமல் கெட்டியாக எடுகவும் )கழுவும் நீரை தணியாக வைக்கவும்
சிக்கன் (அல்லது) மட்டன் 1 கிலோ நன்றாக கழுவி நீரை வடிகட்டி
அகன்ற கடாயில் போட்டு அரைத்த கெட்டி மசாலை ஊற்றவும் அதனுடன் கரிவேபில்லை
5=சின்ன வெங்காயம் 200kiraam
6=தக்காளி பெரிது 1
7=கறிமசால் தூள் 3spoon அல்லது 4sppon
8=வடகம் சிறிது
9=விளகெண்ணை 1spoon
10=உப்பு தேவைக்கு எற்ப எண்ணை இரண்டு கரண்டி ஊற்றி நன்றாக கலக்கும் படி கரியையும் மசாலையும் கலந்து 1 மணி நேரம் ஊறவிடவும் .(காரம் உப்பு சரிபார்த்து கொள்ளவும் )
செய்முறை =
அடுப்பில் குக்கர் காய்ந்ததும் தேவையான எண்ணை ஊற்றி காய்ந்ததும்
கடுகு +உளுந்து +கடலைபருப்பு 3 spoon போட்டு வெடித்ததும் கரிகலவையை கொட்டி நன்றாக வதக்கவும் .வாசம் அடங்கி கட்டிபட்டு எண்ணை பிரிந்து வரும் போது மிச்சி கழுவிய மீதி மசால் நீரை ஊற்றவும் (நன்றாக வதகுவதால் kari konjam venthu irukum ) குழம்பு கெட்டி பதத்திற்கு வரும்படி கொஞ்சமாக நீரை ஊற்றி நான்கு விசில் விடவும் . . விசில் போனதும் திறந்து பார்த்து நீராக இருந்தால் நன்றாக கறியும் மசாலும் ஒன்றாக இருக்கும் படி கொஞ்சம் கெட்டியாக செய்து எண்ணை பிரியும் படி செய்து இறக்கவும் குழம்பு ரெடி 7:35 pm (1½ மணிநேரம் முன்பு) நீக்கு latha
**************************************************************************************************************************************************************************
குறிப்புகள்
சிக்கன் (அல்லது) மட்டன் சாபீஸ் குழம்பு ரொம்ப சுவையாக வேண்டும் வித்தியாசமா இருக்கனும் என்றால் 5o கிராம் முந்திரியை மசாலுடன் சேர்து அரைக்கவும் .
(2)வாசனையாக வித்தியாசம் வேண்டும் என்றால் இதனுடன் (8) ஏலக்காய் போட்டு அரைக்கவும் .
வேறு மாதிரி வேண்டும் என்றால் வரமிலக்காயகு பதில் பட்ட்சை மிளகாய் போட்டு அரைக்கலாம்
3= இந்த முறையில் காளான் (மச்ரூமையும் ) தயாரிக்கலாம் ..மாசால் அளவை குறைத்து கொள்ளவும் ஓரு பாகில் காளான் ௨00 கிராம்தான் இருக்கும் . சுண்டிவிடும் மசால் கொஞ்சமாக ஓரு கப் அள்ளவு இருக்கும் படி தேவைக்கு தகுந்தபடி காளானுடன் கலந்து காளான் சாப்ஸ் செய்யலாம் சுவையாக இருக்கும் செய்யலாம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)