மணியன் மணிஸ் (பால சுப்பிமணியம் )
சங்கம் வளர்த்த மதுரையில்
மீனாட்சி அம்மைக்கும்
நாகையா அவர்களுக்கும் -ஐந்தில்
ஓரு மகவாய் பிறந்து
பால சுபிரமணியம் என நாமம் சூடி
முடிசூடா மன்னனாய் வளர்ந்து
மணி மணியை வார்த்தை பேச
பெரியாரின் வழி வந்த பேரனே !!!!!!!!!!!!௧
உண் -நெஞ்சமோ குமுறுகிறது
தமிழ் ஈழ மக்களுக்காக
உண் -சிந்தனையும் நிந்தனையும்
அவர்களுக்கே என்று வாழ்கின்றாய் -எப்போதும்
குடும்பம் எனும் பந்தத்தை பற்றி கொண்டால்
போராடும் மனம் பறிபோய் விடுமோ ????????????????/
சுயநலமாய் வாழும் நிலை
வந்திடுமோ என்று
வீம்பாக இருகின்றாய் தனித்து !!!!!!!!!
நினைத்ததை சாதிக்க
ஈழ மகளுக்கு வழி தேடி தந்திடவே
உன் -சிரம் தாழ்த்தி அழைகின்றாய்
ஈர மனம் கொண்ட அன்பு உள்ளங்களை
உன் எண்ணம் ஈடேர
லட்சியத்தில் ஜெய்திட
தலை போனாலும் ஈன பிறவிகளுக்கு
தலை தாழ்தாததுதான் தான்
உன் அஞ்சாமை எனும் குணம்
**************************************************
உறவுகள்
அண்ணன் தம்பி உறவு
என்பது அடித்து கொள்ளத்தான்
அக்கா தங்கை உறவு
என்பது அழுது புலம்பத்தான்
அம்மா அப்பா பிழைகள் உறவு
என்பது கலந்து வாழத்தான்
கணவன் மணைவி உறவு
என்பது காலம் தள்ளத்தான்
நட்பு எனும் உறவு
என்பது நம்மை அறியத்தான்
ஞாயிறு, 4 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக