கம்பங்கூள் (கம்பு கிலோ பதினைந்து ரூபாய்தான் ) ஓரு kilo இருபது pearuku வரும் . அந்த காலம் போல் இடிக்க வேண்டிய அவசியம்
இல்லை .
கம்பங்கூள் (தயாரிக்கும் முறை )
கால் கிலோ கம்பை எடுத்தது கொள்ளவும் . மிச்சியில் போட்டு ஒரே ஓரு
ஓரு முறை ஆன் செய்து நிறுத்தவும் .மீண்டும் ஓரு முறை ஆன் செய்து நிறுத்தவும் .பிறகு முறத்தில் கொட்டி கையால் தேய்த்து விட்டு நன்றாக ஊதவும் . (விளக்கி கழுவும் இடத்தில )கம்பில் இருக்கும் தோல் தூசு எல்லாம் பறந்துவிடும் . இரண்டு அல்லது மூன்றுமுறை இப்படி செய்யவும் . பிறகு மிச்சியில் போட்டு நைசாக (நீர விடாமல் )
அரைத்து வைத்து கொள்ளவும் .
இதை ஆரம்பிக்கும் முன்பு அடுப்பை பற்றவைத்து (கடாய் )போன்ற அகலமான பாத்திரத்தில்; இல்லை இடிலி பாத்திரத்தில் பாதி அளவிற்கு
நீரை ஊற்றி கொதிக்க விடவும் . கொதிக்கும் போது அரைத்த கம்பை ரவையை போல் கொஞ்சம் கொஞ்சமாக தூவி கிளறவும் .கட்டியாகாமல் கிளறவும்
அடுப்பை கொஞ்சம் குறைத்து வைத்து செய்யவும் . வெந்து மிநிமினு என்று கஞ்சில் போல் தெரியும் . அப்போ அடுப்பை அணைத்து விடவும்
களி கிண்ட தெரிந்தவர்கள் அதுபோல் செய்தும் உருண்டை செய்து கொள்ளலாம் . இதை அடித்து கொள்ள எதுகும் கிடையாது வெயிலுக்கு .
ஆரிய பிறகு பிரிட்ஜில் வைத்து தேவை படும்போது எடுத்து கரைத்து
உப்பு தயிர் சேர்கவும் . விருப்பட்டால் சென்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி போடலாம் .(குளிர்சிகு )
.
(kaalaiyil kudika veandum endraal veliyil irukattum iravu thoongumpothu fridgeil
vaithaal pothum )konjam pulithaal suvai kooduthalaaga irukum
****************************************************************
இடிலி தோசை பொடி
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு =அரை ஆழாக்கு
உடைத்த உளுந்து = அரை ஆழாக்கு (கொஞ்சம் குறைத்து )
உப்பு = ஓரு அரை கை
பெருங்காயத்தூள் =அரை ஸ்பூன்
கரிவேபிலை கொஞ்சம்
வரமிளகாய் பத்து (சிவப்பு)
பூண்டு =ஒன்று உரித்து கொள்ளவும்
செய்முறை
இது எல்லாவற்றையும் தனி தனியாக முறத்தில் வைக்கவும்
அடுப்பில் கடை வைத்து காய்ந்ததும், வெறும் கடாயில் (என்னை ஊற்ற கூடாது ) முதலில் கடலை பருப்பை போட்டு அடுப்பை குறைத்து சிவபாகும் வரை வறுத்து ஓரு ஈரமில்லா தட்டில் போடவும் .
பிறகு உளுந்தை வறுக்கவும் .சிவந்ததும் உப்பு
பெருங்காயத்தூள்
கரிவேபிலை கொஞ்சம்
வரமிளகாய் பத்து (சிவப்பு)
பூண்டு =ஒன்று உரித்து கொள்ளவும்
இவற்றை போட்டு வறுக்கவும் வாசம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்
நன்றாக ஆறியதும் மிக்ஸ்சியில் போட்டு அரைத்து கொள்ளவும் .
ஓரு பாட்டிலில் போட்டு வைக்கவும் (ஆறவைத்து )
இதுக்கு நல்என்னை , கடலை என்னை ,நெய் விருப்ப படி பொடியுடன் கலந்து சாப்பிடலாம்
(இதனுடன் எள்ளை வாங்கி கடாயில் போட்டால் சூடில் பொரிந்து வரும் .பொடியுடன் செர்து அரைக்கலாம் சுவை கூடுதலாக இருக்கும் ஆனால் எள்ளை சேர்த்தல் சீக்கிரம் கெட்டு விடும் கொஞ்சமாக செய்தால் போட்டு செய்யவும்
*********************************************************************************
சிக்கன் (அல்லது ) மட்டன் கடலை தூள் குழம்பு
தேவையான பொருட்கள் =
1=சிக்கன் (அல்லது ) மட்டன் அரை கிலோ
2=மிளகாய் தூள் 2spoon
3=இஞ்சி பூண்டு பேச்டு 3 spoon
4=உப்பு
5=எண்ணை தேவைகு ஏர்ப
6=வடகம்
7=கடுகு +உளுந்து +கடலைபருப்பு
8=கரிவேபிலை
9=சின்ன வெங்காயம் உரித்தது கை நிறையா
௧0 = பொட்டு கடலை அரை ஆளாகு மிக்ஸ்சியில் நைசாக அரைத்து வைத்து கொள்ளவும்
செய்முறை
அடுப்பில் குக்கரை வைத்து காய்ந்ததும் எண்ணை ஊற்றி காய்ந்ததும்
கடுகு +உளுந்து +கடலைபருப்பு போட்டு வெடித்ததும் சின்ன வெங்காயம் கரிவேபிலை வடகம் போட்டு வதக்கியதும் மிளகாய் தூள் போடவும் ,பிறகு கழுவிய சிக்கன் (அல்லது ) மட்டன் அரை கிலோ போட்டு நன்றாக வணகவும் , உப்பு போடவும் எண்ணை பிரிந்து கெட்டி படும் போது கரி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விடவும் .
குக்கரை மூடி இரண்டு விசில் விடவும் . பிறகு சத்தம்
போனதும் மூடியை திறந்து அடுப்பை பற்றவைத்து பொட்டு கடலை தூளை கிளறிக்கொண்டே தூவவும் ,கட்டிபடாமல் கிளறவும் . தேவையான தூள் போட்டால் போதும் .குக்கரை மூடி இன்னும் இரண்டு விசில் வைத்தும் அடுப்பை அணைக்கவும் . குழம்பு ரெடி
இது இட்லி சாதம் தோசைக்கு நன்றாக இருக்கும் .மசால் குழம்புக்கு போடுவது pol உப்பு போடா கூடாது உப்பு கரிக்கும் இதுக்கு கொஞ்சம் உப்பு போட்டால் போதும்
தேவை என்றால் கடைசியில் சரி பாத்து போடவும்
இது இடிலி saatham இரண்டிற்கும் சுவையாக இருக்கும்
சனி, 10 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக