சிக்கன் மசால் குழம்பு
தேவையான பொருட்கள் =
1-= கோழி அரை அல்லது ஓரு கிலோ
மாசால் அரைக்க தேவையான பொருட்கள் =
2=தேங்காய் ஒன்று மீடியம் சைஸ், பெரியதாக இருந்தால் (பெரிய மூடி ஒன்று )உங்கள் தேவைக்கு ஏர்பவும் போடலாம்
௩=கசகசா ஒன்னரை ஸ்பூன்
4=சோம்பு ஓரு ஸ்பூன்
5=பட்டை ஓரு துண்டு
6=லவங்கம் எட்டு
7=இஞ்சி ஓரளவு
8=பூண்டு பன்னிரண்டு பல்லு
9=கொத்தமல்லி விதை ஒன்னரை ஸ்பூன்
10=மிளகு ஒன்னரை ஸ்பூன் போடணும் )
11= பொட்டு கடலை அரை ஆழகு (ஓரு கை நிறைய போடணும் )
இவற்றை மிக்ஸ்சியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும் (நைசாக இருக்ககூடாது )
செய்முறை = அடுப்பில் கடாய் வைத்து தேவைக்கு earர்ப என்னை ஊற்றவும் .காய்ந்ததும் கடுகு +உளுந்து +கடலை பருப்பு போட்டு வெடித்ததும் தேவைக்கு ஏர்ப சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்
மிளகாய் தூள் இரண்டு, ஸ்பூன் கறிமசாலா இரண்டு ஸ்பூன் (தேவைக்கு ஏர்ப கூட்டவும் ) தக்காளி ஒன்று போடவும் . பிறகு கோழியை போட்டு
உப்பு ,விளகெண்ணை சேர்த்து வதக்கவும் ,நன்றாக வதங்கி டிரய் ஆனதும் அரைத்த மசாலாவை ஊற்றி தண்ணீர் சேர்த்து மூடி நான்கு விசில் விடவும் குழம்பு ரெடி (இட்லி தோசை பூரி சப்பாத்தி எல்லாத்துக்கும் நல்ல இருக்கும் (பாய்லர் கோழி என்றால் இரச்ண்டு விசில் 27 மார்ச் (5 நாட்களுக்கு முன்) நீக்கு latha
(மட்டன்) சிக்கன் ப்ரை
இரண்டாவதாக சொன்ன சிக்கன் மசால் குழம்பு போல் ,கோழிக்கு பதில் மட்டன் போட்டு மட்டன் மசாலா குழம்பு செய்யலாம் . சிலருக்கு குழம்பில் கரி இருந்தால் பிடிக்காது ..தனியாக எடுத்தது ப்ரை செய்து சாபிட்டால் நல்ல இருக்கும் .
தேவையான பொருட்கள் =
பெரிய வெங்காயம் இரண்டு நீளமாக (பட்சடிக்கு போடுவதுபோல் )
)நறுக்கி கொள்ளவும்
தக்காளி =இரண்டு நறுக்கி கொள்ளவும்
மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
கறிமசால் இரண்டு ஸ்பூன்
தூள் உப்பு தேவைக்கு ஏற்றப்
கொத்தமல்லி
கரிவேபிலை
கரி குழம்பு இரண்டு கரண்டி
எண்ணை தேவைக்கு ஏற்றப்
கடுகு +உளுந்து +கடலைபருப்பு
செய்முறை =அடுப்பில் கடை வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும்
கடுகு +உளுந்து +கடலைபருப்பு போட்டு வெடித்ததும் வெங்காயம் போடவும் வதக்கவும் பிறகு தக்காளி கரிவேபிலை காரம் ,கறிமசால்
போட்டு சிறிது வதங்கியதும் குழம்பை ஊற்றி கறியை போட்டு
நன்றாக சுண்டும் வரை ப்ரை செய்து இறக்கவும் கொத்தமல்லி தழையை தூவவும்
(கொஞ்சம் கிரேவி யாக ) இருந்தால் இட்லிக்கு நல்ல இருக்கும்
*****************************************************************************************************************************************************************
கத்திரிகாய் ரோஸ்ட்
தேவையான பொருட்கள் =
1= விதை இல்லாத பிஞ்சு கத்திரிக்காய் அரை கிலோ
2= தேங்காய் சின்ன மூடி =ஒன்று
3= சின்ன வெங்காயம் நூற்றி ஐம்பது கிராம் (ஓரு கைநிறைய )
4= கசகசா இரண்டு ஸ்பூன்
5= பட்டை இரண்டு துண்டு
6= லவங்கம் ஆறு
7= கொத்தமல்லி விதை இரண்டு ஸ்பூன்
8= மிளகு ஓரு ஸ்பூன்
9= இஞ்சி கொஞ்சம்
10= பூண்டு பனிரண்டு பல்லு
11= தக்காளி பெரிதாக ஒன்று
12= கடுகு +உளுந்து +காலை பருப்பு இரண்டு ஸ்பூன்
13= கரிவேபிலை
14= மிளகாய் தூள் ஒன்னரை ஸ்பூன்
15= சோம்பு இரண்டு ஸ்பூன்
16= உப்பு
17= ஆயில்
மசால் அரைக்க தேவையான பொருட்கள்
தேங்காய் சின்ன மூடி =ஒன்று
கசகசா இரண்டு ஸ்பூன்
பட்டை இரண்டு துண்டு
லவங்கம் ஆறு
கொத்தமல்லி விதை இரண்டு ஸ்பூன்
இஞ்சி கொஞ்சம்
பூண்டு பனிரண்டு பல்லு
சோம்பு இரண்டு ஸ்பூன்
மிளகு ஓரு ஸ்பூன்
இவற்றை மிக்ஸ்சியில் நைசாக அரைத்து வைத்து கொள்ளவும்
செய்முறை =
முதலில் ஓரு பத்திரத்தில் தண்ணீர் வைத்து கத்திரிகாயை நான்காக வகுந்து போடணும் (முழுதாக இருக்கும் படி நடுவில் மட்டும் வெட்டனும் )
அடுப்பில் கடாய் வைத்து காய் வதாக தேவையான என்னை ஊற்றி என்னை ஊற்றி காய்ந்ததும் கடுகு +உளுந்து +காலை பருப்பு போட்டு வெடித்ததும் வெங்காயம் கரிவேபிலை போடணும் பிறகு மிளகாய் தூள் தக்காளி போட்டு வதக்கி கத்திரி காயை ப்போட்டு வதக்கணும் காய் கெட்டியாக மாறி தோலின் நிறம் மாறி என்னை போல் தெரியும் அப்போது மசாலை ஊற்றி சிறிது தண்ணீர் சேர்து கொதிக வைத்து
கெட்டியாக டிரய் செய்து இறக்கவும் மசால் காயுடன் ஒட்டி போகும் படி செய்யணும் (கத்திரிக்காய் சீக்கிரம் வெந்து போகும் கொஞ்சமா தண்ணீர் சீர்து பக்குவமாக கத்திகி செய்யணும் )
வியாழன், 1 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக